சென்னை- இலங்கை துறைமுகங்கள் இடையே தொடங்கியது சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவை

சென்னை- இலங்கை துறைமுகங்கள் இடையே சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவையை மத்திய அமைச்சர் சார்பானந்த சோனாவால் தொடக்கி வைத்தார். சென்னையிலிருந்து இலங்கையின் ஹம்பன்தோட்டா, திரிகோணமலை,…

ஜூன் 5, 2023

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஜூலை 14 ல் தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 -ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது  கம்பன் கழகத் தலைவர்  எஸ் ராமச்சந்திரன்(SR)  தலைமையில் கம்பன் கழக…

ஜூன் 4, 2023

கரிசல் எழுத்தின் பிதாமகன் கி.ரா -வை நினைவு கூர்வோம்

சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் வேர்மூலங் களையும் பதிவு செய்த கி.ரா  (கி.ராஜாநாரயணன்) -வின் எழுத்து தமிழ் நவீன இலக்கியத்தில் புதிய வாசலைத் திறந்துவிட்டது என சொல்லலாம்.…

மே 17, 2023

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 56 ஆம் ஆண்டு கம்பன் விழா

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 56 ஆம் ஆண்டு கம்பன் விழாவில்உயர் நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில முதலமைச்சர் நா. ரங்கசாமி  வரவேற்புரை…

மே 17, 2023

வரும் ஆண்டிலிருந்து சீனு.சின்னப்பா பெயரில் மாநிலம் தழுவிய இலக்கிய விருது : கவிஞர் தங்கம்மூர்த்தி

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழக சிறப்புத் தலைவரும், இலக்கிய சமூக அமைப்புகளுக்கான கொடையாளருமான பேக்கரி மஹராஜ் உரிமையாளர் சீனு.சின்னப்பா கடந்த ஆண்டு காலமானார். அவரது முதலாம் ஆண்டு…

மே 1, 2023

தஞ்சையில் காவிரி இலக்கியத் திருவிழா தொடங்கியது

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை,பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2023 -காவிரி…

மார்ச் 18, 2023

கவிதைப் பக்கம்…. பெண்…. மருத்துவர் மு. பெரியசாமி

பெண் நீ நடந்தால் பூமி சுற்றும் நீ பார்த்தால் சூரியன் உதிக்கும் நீ சிரித்தால் மின்னலுக்கு பிடிக்கும் நீ வார்த்தை உதிர்த்தால் நட்சத்திரம் ரசிக்கும் நீ நிலவை…

மார்ச் 9, 2023

கவிதைப் பக்கம்… வானொலி…

வானொலி.. மார்க்கோனி கண்டெடுத்த மழலை இதில் மகிழாத மயங்காத மனிதரில்லை என்பதை மறுப்பதற்கில்லை! அம்மா ஊட்டிய தமிழும் அதில் அமிழ்தமாய் சுரக்கும் அப்பாவின் திரு மந்திரங்களையும் அன்றாடம்…

பிப்ரவரி 17, 2023

தமிழர்களின் அச்சமில்லா வீரத்தை நம் வரலாறுகள் பறைசாற்றுகின்றன: கவிஞர் தங்கம்மூர்த்தி

தமிழர்களின் அச்சமில்லா வீரத்தை நம் வரலாறுகள் பறைசாற்றுகின்றன என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி. கோவை விஜயா பதிப்பகம் சார்பில் மதுரை மாவட்டம், மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக்கழக அரங்கில்  காலாபாணி…

பிப்ரவரி 6, 2023

கவிதைப்பக்கம்…. மிதி வண்டி…

மிதி வண்டி… முதன் முதல் என்னை கவர்ந்த அறிவியல் அதிசயம் நீதான் என்னைப்போல் நீயும் காற்றை இழுக்காமல் காலத்தை தள்ள முடியாது சிறுவயதில் உன்னை தொடும்போதெல்லாம் என்னுள்…

ஜனவரி 26, 2023