ஈரோட்டில் நந்தா மருத்துவக் கல்லூரி திறப்பு விழா

ஈரோட்டில் நந்தா மருத்துவக் கல்லூரியின் திறப்பு விழா  (9.9.2023)  சனிக்கிழமை கோலாகலமாக நடைபெறுகிறது. ஈரோடு, பெருந்துறை சாலையில் பிச்சாண்டாம்பாளையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நந்தா மருத்துவக் கல்லூரி…

செப்டம்பர் 8, 2023

தஞ்சையில் தேசிய ஊட்டச் சத்து விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச் சத்துமாதம் 2023 -ஐ முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை…

செப்டம்பர் 8, 2023

குழிபிறையில் இலவச கண் மருத்துவ முகாம்

குழிபிறையில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே குழிபிறையில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், குழிபிறை ஊராட்சி மன்றம், மதுரை வேலம்மாள்…

செப்டம்பர் 8, 2023

தொடையில் குத்திய இரும்புக் கம்பியை வெற்றிகரமாக அகற்றிய ஸ்டான்லி மருத்துவர்கள்..!

கட்டடத் தொழிலாளியின் தொடையில் குத்திய இரும்புக் கம்பியை வெற்றிகரமாக அகற்றிய ஸ்டான்லி மருத்துவர்கள் திருவொற்றியூர், செப்.7: கட்டுமானப் பணியின்போது  தவறி விழுந்த கலாசா (60) என்ற கட்டத்…

செப்டம்பர் 7, 2023

ஈரோட்டில் லோட்டஸ் மகளிர் மருத்துவமனை திறப்பு

ஈரோட்டில் திறக்கப்பட்ட  லோட்டஸ் மகளிர் மருத்துவமனை யில்  நவீன செயற்கை கருத்தரிப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஈரோட்டின் நாப் அங்கீகாரம் பெற்ற முதல் பல்துறை மருத்துவமனையான லோட்டஸ்  மருத்துவமனையின் …

செப்டம்பர் 3, 2023

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராசநாயக்கன்பட்டி மற்றும் காவேரி நகர் ஆகிய இரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய…

செப்டம்பர் 2, 2023

தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் பாத மருத்துவ மையம் : ஆட்சியர் தகவல்

சட்டசபை கூட்டத் தொடரில்  சுகாதாரம் மற்றும் நலவாழ்வுத் துறை அமைச்சர், மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து தாலுக்கா மருத்துவமனைகளில் ரூபாய் 105.00…

செப்டம்பர் 1, 2023

வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி…

செப்டம்பர் 1, 2023

எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணர்வு ரெட் மாரத்தான் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் விழாவினை முன்னிட்டு எச்.ஐ.வி-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற ‘ரெட் ரன் மாரத்தான்” போட்டி புதன்கிழமை நடைபெற்றது.…

ஆகஸ்ட் 31, 2023

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனநல மையத்தில் சிகிச்சைபெற்று குணமடைந்த தெலங்கானா மாநில இளைஞர்

புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட மனநல மையத்தில் தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட மனநல…

ஆகஸ்ட் 30, 2023