அகர்வால் கண் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி

அகர்வால் கண் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை நகர்,ஆரப்பாளையத்தில் உள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை, அண்ணா ஸ்கூல் ஆப்…

நவம்பர் 14, 2022

வாரம்தோறும் சர்க்கரை நோய்க்கான இலவச ஆலோசனை முகாம்: ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை அறிவிப்பு

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் வாரம் தோறும் புதன்கிழமை சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்படுமென மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…

நவம்பர் 14, 2022

இந்தியாவில் 7.70 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்: சர்க்கரை நோய் நிபுணர் கே.ஹெச். சலீம் தகவல்

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் மற்றும்  உணவுக் கண்காட்சி நடைபெற்றது. உலக சுகாதார மையம் மற்றும்…

நவம்பர் 14, 2022

புதுக்கோட்டையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், திருச்சி அப்பல்லோ  மருத்துவமனை, கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை யூத் ரெட்…

நவம்பர் 9, 2022

புதுகை புவனேஸ்வரி தங்கமாளிகை- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை புவனேஸ்வரி தங்கமாளிகை- மதுரை அரவிந்த் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. வல்லத்திராக்கோட்டை இராமசாமி-தெய்வானை அம்மாள்…

நவம்பர் 9, 2022

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்)சார்பில் திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை மணலியில் உள்ள…

நவம்பர் 6, 2022

எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்

எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டுமென கோவையில் நடந்த  மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோவை தனியார் மஹாலில் தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க…

நவம்பர் 4, 2022

வாழ்க்கையை முடக்கிப்போடும் பக்கவாத நோய்… தேவை எச்சரிக்கை…

உலகம் முழுதும் பக்கவாத நோயால் 1.20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சமூக மற்றும் நோய் தடுப்பு மருத்துவர் திருச்சி  வி.சி.சுபாஷ்காந்தி கூறியது:  மனிதனின்…

அக்டோபர் 29, 2022

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ 4 கோடி செலவில் புதிய சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகள்

ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ 4 கோடி செலவில் புதிய சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்…

அக்டோபர் 18, 2022