புதுக்கோட்டையில் இந்திய மயக்கவியல் மருத்துவ சங்க கருத்தரங்கம்  

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க இந்திய மயக்கவியல் மருத்துவ சங்க கருத்தரங்கம்  நடைபெற்றது.                     …

மார்ச் 15, 2022

அரசின் வரும் முன்காப்போம் முகாம் மூலமாக 9,002 பேர் பயனடைந்தனர்: அமைச்சர் ரகுபதி

திருமயத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சி வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன்…

மார்ச் 15, 2022

குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில் 50 -ஆவது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி அருகே குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில்…

மார்ச் 13, 2022

மருத்துவமனை நிறுவன சட்டம் மூலம் அனைவரும் பதிவு செய்ய வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம் தீர்மானம்

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை உறுப்பினர்களின் செயற்குழு கூட்டம் ஐ எம் ஏ ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் டாக்டர் த. சுவாமிநாதன் தலைமை…

பிப்ரவரி 28, 2022

புதுக்கோட்டை மனநல சிகிச்சை மையத்தில் உளவியல்-நரம்பியல் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்

பெருந்துறையைச் சேர்ந்த பெண் அருள்மணி என்பவர் ஒருங்கிணைந்த உளவியல் மற்றும் நரம்பியல் சிகிச்சை முடிந்து அவரது குடும்பத்துடன் (21.2.2022) அனுப்பி வைக்கப்பட்டார். புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில்…

பிப்ரவரி 21, 2022

மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட தமிழினி துணைவன் வாட்ஸ் அப் குழு

நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி தொடர்பான…

பிப்ரவரி 7, 2022