சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ 4 கோடி செலவில் புதிய சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகள்
ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ 4 கோடி செலவில் புதிய சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்…
Medicine
ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ 4 கோடி செலவில் புதிய சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி, எஸ்.பி.எம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவரது மனைவி முத்துக்கனி (30). இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.…
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மையத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அண்ணா அரசு…
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’ மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.பாலாஜி வியாழக்கிழமை…
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் தெற்கு பகுதியில் அரசுப்பள்ளியிலும் மற்றும் அங்கன்வாடி மையத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவரங்குளம் வட்டார நடமாடும் மருத்துவமனை மருத்துவக் குழு அரசு…
வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “முதலுதவி தின விழா” வில்முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து மழலையர் அறிந்து கொண்டனர். செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் “முதலுதவி வாரமாக” கடைபிடிக்கப்படுவதை…
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் பேட்டரி கார்கள் சேவையில் குறைபாடு எதும் இல்லை கல்லூரியின் முதன்மையர் டாக்டர் பி பாலாஜி புதன்கிழமை தெரிவித்தார்.…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்தார். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை…
ஈரோடு மாவட்டத்தில் போஷன் அபியான் – தேசிய ஊட்டச்சத்து மாத விழா (Poshan Maa) -2022 செப்டம்பர் 1 முதல் 30 வரை நடைபெறுகிறது. ஊட்டச்சத்து குறைபாடில்லாத…
அறந்தாங்கியில் நூல்கள் அறிமுக விழா.. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ரஞ்சிதம் மஹாலில், திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர், தோல் நோய் மற்றும் அழகுக்கலை மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி…