மதுரையில் அதிமுக திண்ணைப் பிரசாரம்..!
மதுரை. மதுரை அருகே,சிவரக்கோட்டையில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். திருமங்கலம் சட்டமன்ற…
Politics
மதுரை. மதுரை அருகே,சிவரக்கோட்டையில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். திருமங்கலம் சட்டமன்ற…
எதிர் வரும் 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கின்ற நிலையில் தற்போது இருந்தே தேர்தலுக்கான ஆயத்தபணிகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. பூத்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீ மோர் பந்தல் ஆரோக்கிய…
தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இது “தாமதமாக…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி சடையாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சி.ராஜேந்திரன் (69) விவசாய விஞ்ஞானி. இவர் வேளாண்மைத் துறையில் வேளாண்மை அலுவலராக பணி…
மக்கள் விரோத திமுக ஆட்சி இனி நமக்கு தேவையா? என்ற வாசகத்தை முன்னிறுத்தி கடந்த நான்கு வருடங்களாக செயல்படாத திமுக மாடல் ஆட்சி இனியும் நமக்கு தேவையா?…
உசிலம்பட்டியில் சிபிஐஎம் கட்சி சார்பில், வக்பு சட்டம், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
தமிழக அமைச்சா் க.பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி, திருவண்ணாமலையில் அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து,…
பாஜகவினா் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது. எதிா்கட்சியினரை விமா்சனம் செய்யும்போதுகூட யாா் மனதும் புண்படாதவாறு விமா்சனம் செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினாா்…
சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…