மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு, ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பொதுத் தேர்தல் மற்றும் நகர்புற…

மார்ச் 17, 2025

டெல்லி சட்டமன்ற தேர்தல்: பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு

டெல்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத…

பிப்ரவரி 13, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் வெட்டிப்பேச்சை மக்கள் நிராகரிப்பு: ஈஸ்வரன் விமர்சனம்..!

நாமக்கல் : ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், வெறும் வெட்டிப்பேச்சு தொகுதிக்கான வளர்ச்சியை கொடுக்காது என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன்…

பிப்ரவரி 10, 2025

டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

டெல்லியில் ‘ஆம் ஆத்மியை அகற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக்…

பிப்ரவரி 6, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் துறை உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு பிப்.5ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.…

பிப்ரவரி 1, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

எதிரியோ இல்லாத ஈரோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், அமோகமாக வெற்றிபெறுவார் என சிபிஐஎம் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறினார். நாமக்கல்லில் மார்க்சிஸ்ட்…

பிப்ரவரி 1, 2025

பதவிக் காலம் முடிவடைந்த 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரிக்கை..!

தன்னாட்சி அமைப்பு, மக்களின் குரல் அமைப்புகளின் சார்பில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தக் கோரி சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று…

ஜனவரி 27, 2025

தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டம்: மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர் வழங்கி கௌரவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011ம் ஆண்டு…

ஜனவரி 26, 2025

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது..!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு இன்று துவங்கியது. ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம்…

ஜனவரி 23, 2025

அதிக குழந்தை பெற்றவரே தேர்தலில் நிற்க முடியும் : சந்திரபாபு நாயுடு அதிரடி..!

யார் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்கிரார்களோ அவர்களுக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று குழந்தைப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்…

ஜனவரி 16, 2025