திருவண்ணாமலையில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கூல் சுரேஷ்
திருவண்ணாமலையில் பாஜகவிற்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு திமுக, அதிமுக,…
திருவண்ணாமலையில் பாஜகவிற்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு திமுக, அதிமுக,…
பிரதமர் நரேந்திர தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மத்தியில் மூன்றாவது முறையாக மீண்டும் தொடர வேலூர் எம்.பி. தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்…
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.கலியபெருமாளை ஆதரித்து, வியாழக்கிழமை மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறாா். இதற்காக, திருவண்ணாமலை-வேலூா்…
வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்களை ஆதரித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா…
2024 லோக்சபா தேர்தலில், வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு என, பா.ஜ., அரசர்கள் மற்றும் இளவரசர்களின் விருப்பமான கட்சியாக மாறியுள்ளது. இந்த வரிசையில், இந்த லோக்சபா தேர்தலில்,…
மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.…
வட சென்னை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.…
தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிராம…
இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100…
வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் அவர்களை ஆதரத்து நடிகை குஷ்பூ குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.…