உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுமா ? நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம்…

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை  நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம்  தாமதமின்றி செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேருந்து நிலையத்திலிருந்து…

ஆகஸ்ட் 6, 2022

மத்திய அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 165 பேர் கைது

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்  வெள்ளிக்கிழமை  நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸ் கட்சியினர்…

ஆகஸ்ட் 5, 2022

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த விவாதத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ  கலந்து கொண்டு 02.08.2022 அன்று ஆற்றிய உரை வருமாறு:…

ஆகஸ்ட் 4, 2022

மத்திய அரசைக்கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் ஆக.5 ல் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் வெள்ளிக்கிமை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம்…

ஆகஸ்ட் 4, 2022

கோபி நகராட்சி வளரச்சிப்பணிகளை எம்எல்ஏ செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்

கோபி நகராட்சி 11 -ஆவது வார்டு வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ செங்கோட்டையன் தொடக்கி வைத்தார் கோபி நகராட்சி திருமால் நகர் 11-ஆவது வார்டில் சிறு பாலம் அமைக்கும்…

ஆகஸ்ட் 2, 2022

சோனியா- ராகுல் ஆகியோரை கலங்கப்படுத்த நினைக்கும் அமலாக்கத்துறையைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிஸார் உண்ணாநிலை போராட்டம்

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிஸ் தலைவர் வி. முருகேசன், தெற்கு மாவட்டத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ- ராமசுப்புராம் ஆகியோர் தலைமை…

ஜூலை 27, 2022

இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு இலட்சினை வெளியீடு

ஆக.25-27-ல் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு குறித்த  இலட்சினை வெளியிடப்பட்டது. வருகிற ஆகஸ்ட் 25-27 தேதிகளில் திருவாரூரில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்கத்தின்…

ஜூலை 25, 2022

திமுக அரசைக்கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம்…

ஜூலை 25, 2022

திமுக அரசைக்கண்டித்து கோபியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் கோபிச்செட்டிபாளையத் தில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   அதிமுக…

ஜூலை 25, 2022

புதுக்கோட்டையில் பெரியார் பெருந்தொண்டர் இர.புட்பநாதன் காலமானார்

புதுக்கோட்டையில் வாழ்ந்து வந்த  பெரியார் பெருந்தொண்டர்   இர.புட்பநாதன் 19.07.2022 அன்று மாலை 4.30-மணியளவில் காலமானார். இர. புட்பநாதன் 20.05.1930-  ல் புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை எனும் சிற்றூரில் …

ஜூலை 21, 2022