உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுமா ? நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம்…
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம் தாமதமின்றி செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேருந்து நிலையத்திலிருந்து…










