பெட்ரோல்-டீஸல் விலை குறைப்பு: பாஜக வரவேற்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு…

மே 23, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு தஞ்சையில் நினைவேந்தல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் ரயிலடி முன்பு  நடைபெற்றது. தூத்துக்குடியில்…

மே 23, 2022

காவல்துறையைக் கண்டித்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை காவல்துறையை  கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல்…

மே 23, 2022

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறதா…. அரசியலில் பரபரப்பு..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தற்போது 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மொத்த எம்.எல்.ஏ.க்களின் 15 சதவீதம் பேருக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு கொடுக்கலாம் என்ற அடிப்படையில்…

மே 23, 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றிய 22 -ஆவது மாநாடு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றிய 22 -ஆவது மாநாடு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமன், ஆறுமுகம், ஜெயந்தி மூவரின் கூட்டுத் தலைமையில்  நடைபெற்றது. மாநாட்டை  முன்னாள் சட்டமன்ற…

மே 23, 2022

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு…

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பேரறிவாளன் நேரில் சந்தித்து பேசினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 – ஆம் ஆண்டு மே மாதம் 21…

மே 22, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதலமைச்சருக்கு கலைஇலக்கிய பெருமன்றம் பாராட்டு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

மே 22, 2022

பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து ஈரோட்டில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து ஈரோட்டில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்ற விடுதலை செய்ததை…

மே 19, 2022

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மே 26 – 27 தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலை யின்மை – வெறுப்பு அரசியல். மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மே…

மே 18, 2022

தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் கட்சி வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும்  சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசிற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன்…

மே 18, 2022