தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: அன்புமணி

சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பாமக தலைவா் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா். தமிழகத்தில் மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், திருவண்ணாமலை…

செப்டம்பர் 1, 2025

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார்: டிடிவி தினகரன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அமமுக உசிலம்பட்டி தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பு…

ஆகஸ்ட் 26, 2025

சோழவந்தானில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பாக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது…

ஆகஸ்ட் 25, 2025

உசிலம்பட்டியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் – ன் 73 -வது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் தமிழகம்…

ஆகஸ்ட் 25, 2025

பெரியபாளையத்தில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு அறுசுவை அன்னதானம்.

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் விஜயகாந்த் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக…

ஆகஸ்ட் 25, 2025

பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிர்வாகிகள் வாழ்த்து

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞரணி தலைவர் எஸ். ஜி. சூர்யாவுக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.…

ஆகஸ்ட் 23, 2025

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய அரசியல் கட்சி முகவர்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய, அரசியல் கட்சி முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்  வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் …

ஆகஸ்ட் 19, 2025

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை துவரிமானில், ஆர் ஜே தமிழ்மணி டிரஸ்ட் மூலம் கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை, முன்னாள் அமைச்சர் செல்லூர்…

ஆகஸ்ட் 19, 2025

ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை பாஜக ஏன் நிறுத்தியுள்ளது?

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை அறிவித்தார். சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை…

ஆகஸ்ட் 19, 2025

துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

ஆகஸ்ட் 19, 2025