மத்திய அரசு, தமிழகத்தில் செய்த நல்ல திட்டங்களை, தமிழக முதல்வர் ஏன் பாராட்டவில்லை? தமிழிசை கேள்வி..!

மதுரை: ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். தமிழக…

ஏப்ரல் 6, 2025

உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு விரைவில் மணிமண்டபம் : அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி ..!

உசிலம்பட்டி: பி.கே.மூக்கைத்தேவரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன்…

ஏப்ரல் 4, 2025

பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி : தமிழக முதல்வர் பேச்சு..!

மதுரை: மக்களுக்கு எதிரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்! இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்! திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மதுரையில்…

ஏப்ரல் 4, 2025

முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையன்! அமித்ஷாவின் அதிரடி கணக்கு..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வந்தாலும், இதுவரை அதிமுக கூட்டணியில் பாஜக இணையுமா என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அவர்…

ஏப்ரல் 3, 2025

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை..! அனுமதி பெற்று நடத்த அறிவுரை..!

உத்திரமேரூர் அருகே பாஜகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்து அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தினர். தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய…

மார்ச் 30, 2025

அலங்காநல்லூர் அருகே மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டத்தில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூர்…

மார்ச் 30, 2025

தே.மு.தி.க.ஒன்றிய செயலாளர்கள் நியமனம்..!

வாடிப்பட்டி: மதுரை வடக்குமாவட்டம் தே.மு.தி.க.வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி ஒன்றியகழக செயலாளர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த முத்துப்பாண்டிக்கு பதிலாக சோலை.சசிக்குமாரும், வாடிப்பட்டி…

மார்ச் 30, 2025

நிலுவை தொகையை மத்திய அரசு விடுவிக்க கோரி சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை…

மார்ச் 29, 2025

மத்திய அரசை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்குரிய சுமார் 4000 கோடி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று…

மார்ச் 29, 2025

பாட்டாளி மக்கள் கட்சி தான் களத்தில் இருக்கிறது: மாநில பொருளாளர் திலகபாமா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டின் அழைப்புகளை பொதுமக்களிடம் கொடுப்பதற்காக கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுமக்களிடம் அழைப்பிதழ்களை…

மார்ச் 29, 2025