தமிழகத்திலும் கேரளாவை போல் நகர்வு: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
தமிழகத்திலும் கேரளாவை போல் நகரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறினார். மதுரை வேடர் புளியங்குளத்தில் , புதிய பேருந்து பயணிகள் நிழற்குடை…
Politics
தமிழகத்திலும் கேரளாவை போல் நகரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறினார். மதுரை வேடர் புளியங்குளத்தில் , புதிய பேருந்து பயணிகள் நிழற்குடை…
மூன்று கட்டங்களாக நடக்கவுள்ள ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 நீக்கம்…
ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் “மூன்று வம்சங்களுக்கும்” யூனியன் பிரதேசத்தின் இளைஞர்களுக்கும் இடையிலான சண்டையாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ், தேசிய மாநாடு மற்றும்…
கோவை தொழில்அதிபர்களை அவமரியாதை செய்யும் பாஜக: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி கண்டனம் கோவை: கோவையில் குறைகளை கேட்கிறோம் என தொழில் அதிபர்களை அழைத்து…
சிவகங்கை: கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக மக்களுக்கான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன். சிவகங்கையில் நகர, வடக்கு, கிழக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மரியாதைக் குறைவாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிவகங்கை எம்எல்ஏ, அதிமுக மாவட்டச்செயலர் பிஆர்.செந்திநாதன், அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை அட்டைகளை வழங்கினார். தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர்…
திமுக மருத்துவர் அணி மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப் பட்டுள்ள டாக்டர் திலீபன் சிவகங்கையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். திமுக மருத்துவர் அணியின்…
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஊனமுற்றோர் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம்…
ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நகர்ப்புறங்களில் சுமூகமான வாக்குப்பதிவை எளிதாக்கும் வகையில், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பிற நகரங்களில்…