திக நிர்வாகி மீது திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக புகார் மனு
திராவிடர் கழகத்தின் பெண் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. பாஜக…
Politics
திராவிடர் கழகத்தின் பெண் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. பாஜக…
ஒருவர் எப்போதும் அதிக நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்ற பெரிய பாடத்தை தேர்தல் முடிவு கற்றுக் கொடுத்துள்ளது என ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஹரியானா மற்றும் காஷ்மீர்…
வினேஷ் போகட்டின் வெற்றி குறித்து பேசிய இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவரும், பாஜ தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் அவர் எங்கு சென்றாலும் அழிவு தான்…
அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பதவிகளிலிருந்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ நீக்கப்பட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும்,…
90 தொகுதிகளைக் கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதற்கு 46 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்த 90 தொகுதிகளுக்கும் செப்டம்பர் 18, 25 மற்றும்…
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக விமர்சனம் செய்து வருவதை கண்டித்தும், பாஜகவின் மதவாத…
காந்தி ஜெயந்தி அன்று கங்கனா ரனாவத் போட்ட பதிவு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி அவரை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு…
தமிழக அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளரும் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான மனோ தங்கராஜின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமாக சில காரணங்கள்…
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹரியானா மாநிலத்தில் தற்போதுவரை பா.ஜ.க., காங்கிரஸ், ஜனநாயக ஜனதா…
இந்தியா-நேபாள எல்லையில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் 2500 ஜிஹாதிகளை தயார் செய்து வருவதால் அவர்கள் உ.பி.யின் மதரசாக்களுக்குள்ளும் ரகசியமாக வர வாய்ப்பு உள்ளது. இந்தியா-நேபாள எல்லையில் இருந்து…