வீடுதோறும் தண்ணீர் வழங்கும் திட்டம்: கே.ஏ. செங்கோட்டையன் தொடக்கம்
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பெரிய கொடிவேரி ஊராட்சியில் ரூ. 63 லட்சம் மதிப்பில் வீடு தோறும் தண்ணீர் வழங்கும் திட்டத்தினை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.…
Politics
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பெரிய கொடிவேரி ஊராட்சியில் ரூ. 63 லட்சம் மதிப்பில் வீடு தோறும் தண்ணீர் வழங்கும் திட்டத்தினை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.…
பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி அவரது சொந்த மண்ணான ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து…
இந்தியாவிலேயே இலாகா இல்லாமல்சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிதான் என்றார் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ தங்கமணி . முன்னாள் முதல்வர் அண்ணா 115 -ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல்…
என்னை 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுத்த கோபி தொகுதி மக்களுக்காக என் உயிரை பணயம் வைக்க கூட தயாராக உள்ளேன் என கோபிசெட்டிபாளைத்தில் நடைபெற்ற அண்ணா…
அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோடு பெரியார் நகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்துக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம்…
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சிகளின் சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் அமைந்துள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் மரியாதை…
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெருந்துறையில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு சட்ட மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியின்…
பெருந்துறை ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 -ஆவது பிறந்தநாளை யொட்டி பெருந்துறையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு பெருந்துறை தெற்கு…
பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த(செப்.15) நாளை முன்னிட்டு புதுக்கோட்டையிலுள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து,…
ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்திட திமுக அரசு திட்டமிடுகிறாக என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்…