மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சிபிஐ கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர்கலவரம் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமான மத்திய மாநில பாஜக அரசுகளை கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் த…
Politics
மணிப்பூர்கலவரம் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமான மத்திய மாநில பாஜக அரசுகளை கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் த…
மணிப்பூரில் நடைபெற்றும் கலவரத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு…
புதுக்கோட்டை திமுக மகளிரணி சார்பில் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தாத பாஜகவை கண்டித்து திலகர் திடலில் மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் மாவட்டச் செயலாளர் செல்லப் பாண்டியன்…
புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டுமென மதிமுக வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை எம்கேஆர். திருமண…
அநீதி நடக்கும் போது அமைதியாக இருப்பதும் அநீதிதான் என்றார் சிபிஎம் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செய்தியா ளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: மணிப்பூர்…
குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பொதுவாழ்க்கையில் மிளிர முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட…
அத்திகடவு -அவினாசி திட்ட பணிகள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் காரணமாக இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் திட்டம் தாமதமாக நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.…
மணிப்பூரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும். மணிப்பூர் கலவரததை வேடிக்கை பார்க்கும் மோடி அரசின் ஆணவப் போக்கைக் கண்டித்தும் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து…
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும், பெண்கள் மீதான கொடுமையான தாக்குதலைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்…
பொதுத்துறை நிறுவனம் சார்பில் மாநகராட்சி மருத்துவம னைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக மத்திய அரசின்…