புதுக்கோட்டை மாவட்ட தேமுதிகவுக்கு புதிய நிர்வாகி நியமனம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளராக கார்த்திக் என்பவரை  நியமனம் செய்து அக்கட்சித் தலைமை  அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள்…

மே 15, 2022

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

மதுரை மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னதாக   மாநகராட்சி பட்ஜெட் கூட்டமானது மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமையில்…

மே 12, 2022

மத்திய பாஜக அரசைக்கண்டித்து ஈரோடு காங்கிரஸார் நடைபயணம்

மத்தியில் உள்ள பா.ஜ. அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுமுடியிலிருந்து பிரசார நடைபயணம் தொடங்கியது. மத்தியில் உள்ள பா.ஜ. க அரசைக்…

மே 11, 2022

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்தும திமுக சார்பில்  (மே10) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்று  மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…

மே 10, 2022

பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சீமான் கண்டனம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் …

மே 10, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் சுமையல்ல.. அரசின் கடமை: சிபிஎம் கருத்து

பழைய ஓய்வூதிய திட்டம் சுமையல்ல.. அரசின் கடமை ஆகும் இதில் முதலமைச்சர் தலையிட்டு உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின்…

மே 8, 2022

புதுக்கோட்டையில் மதிமுக 29 வது ஆண்டு தொடக்க விழா

புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 29 வது ஆண்டு  தொடக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 29 வது ஆண்டு …

மே 8, 2022

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டையில்  திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி  சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை  மாநிலங்களவை  திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும்…

மே 7, 2022

புறம்போக்குநிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி சிபிஎம் கட்சியினர் போராட்டம்

புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்ககோரி ஆயிரக்கணக்கானோர் மனுக்கொடுத்து போராட்டம்.  புறம்போக்கு நிலங்களில் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

மே 7, 2022

தஞ்சையில் ஜூன்.15 -ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24  -வது மாவட்ட மாநாடு ஜூன் 15 16  ஆகிய நாள்களில் தஞ்சையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தஞ்சை…

மே 6, 2022