புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டுமன புதுக்கோட்டை மாவட்ட மதிமுக வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மதிமுக மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் 20.04.2022 அன்று புதுக்கோட்டைஎஸ்.வி.எஸ்   சீதையம்மாள்…

ஏப்ரல் 22, 2022

அதிமுக உள்கட்சித்தேர்தல்: புதுகை நகருக்கு 2 செயலாளர்கள் நியமனம்

புதுக்கோட்டை நகர அதிமுக செயலாளராக பாஸ்கர் மற்றும் சேட் என்ற அப்துல்ரஹ்மான் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற் று வருகிறது.…

ஏப்ரல் 20, 2022

விடுதலைப்போராட்டவீரர் தீரன்சின்னமலைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடிபழனிசாமி மரியாதை

அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம்,…

ஏப்ரல் 20, 2022

இந்தித் திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து சிபிஎம்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அலுவல் மொழி என்ற பெயரில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில்…

ஏப்ரல் 19, 2022

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர் கள், தூய்மைக் காவலர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம்…

ஏப்ரல் 19, 2022

நெல்கொள்முதல் பணியை துரிதப்படுத்த ஏஐடியுசி கோரிக்கை

கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை கருத்தில் கொண்டு கொள்முதல்  செய்ய வேண்டுமென  ஏஐடியூசி கோரிக்கை  விடுத்துள்ளதப. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்…

ஏப்ரல் 18, 2022

தஞ்சையில் வீடில்லாதோருக்கு அடுக்குமாடிகுடியிருப்பில் வீடு: இ.கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சை மாநகரில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புவீடு வழங்க வேண்டுமென  இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

ஏப்ரல் 18, 2022

தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும்: ஆந்திர அமைச்சர் ரோஜா கருத்து

நமது பிள்ளைகள் தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும்: ஆந்திர அமைச்சர் ரோஜா கருத்து தெரிவித்தார் தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை…

ஏப்ரல் 17, 2022

தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி கையாள்வது: கட்சியினருடன் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆலோசனை

கந்தர்வகோட்டை தொகுதியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி முறையாக கையாள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.…

ஏப்ரல் 17, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலத்துக்கு மத்திய அரசு அனுமதி: எம்பி திருநாவுக்கரசர் தகவல்

புதுக்கோட்டை அருகேயுள்ள திருவப்பூர் ரயில்வே கிராசிங் பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ளது என்றார் திருச்சி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்.…

ஏப்ரல் 16, 2022