திருவள்ளூரில் கொட்டும் மழையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் கொட்டும் மழையில் குடைகளை பிடித்துக்கொண்டு மாவட்ட தலைவர் ஏ.சிவா,…

டிசம்பர் 19, 2024

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவையர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வெங்கடேசன்…

டிசம்பர் 19, 2024

சாமநத்தம் ஊராட்சியில் தொடர் மழையினால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் சுமார் 3000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இங்குள்ள வீடுகளில் கழிவு நீர் செல்ல…

டிசம்பர் 16, 2024

போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காந்தி சாலை வியாபாரிகள் போராட்டம்

காஞ்சிபுரம் காந்தி சாலை வியாபாரிகள் , ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் காந்தி சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி…

டிசம்பர் 16, 2024

புதுக்கோட்டை ஆர்எம்எஸ். அலுவலகம் மூடப்படுவதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தபால் பிரித்து அனுப்பும் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடி, திருச்சியோடு இணைப்பதைக் கண்டித்து புதுக்கோட்டையில் முற்றுகைப் போராட்டம்…

டிசம்பர் 12, 2024

காவிரி தூய்மைப்பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல்: காவிரியை தூய்மைப்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.3,090.75 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம்,…

டிசம்பர் 10, 2024

ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஏஐடியுசி அலுவலகம் அமைந்துள்ள ப.மாணிக்கம் இல்லத்தில் மாநில…

டிசம்பர் 8, 2024

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் நிலங்களுக்கு போலி பட்டா கொடுத்து விளை…

டிசம்பர் 6, 2024

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றணும் : மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல் : தமிழகத்தில் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை…

டிசம்பர் 2, 2024

கனிம வளத்துறை அனுமதி சீட்டுக்களில் மெகா முறைகேடுகள் : கணினி ரசீது வழங்க கோரிக்கை..!

கனிம வளத் துறையில் வழங்கப்படும் அனுமதி சீட்டுக்களில் நடக்கும் மெகா முறைகேடுகளை தடுத்து நிறுத்த கணினி ரசீது வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு மாநில மணல்…

டிசம்பர் 2, 2024