திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் நிலங்களுக்கு போலி பட்டா கொடுத்து விளை…

டிசம்பர் 6, 2024

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றணும் : மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல் : தமிழகத்தில் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை…

டிசம்பர் 2, 2024

கனிம வளத்துறை அனுமதி சீட்டுக்களில் மெகா முறைகேடுகள் : கணினி ரசீது வழங்க கோரிக்கை..!

கனிம வளத் துறையில் வழங்கப்படும் அனுமதி சீட்டுக்களில் நடக்கும் மெகா முறைகேடுகளை தடுத்து நிறுத்த கணினி ரசீது வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு மாநில மணல்…

டிசம்பர் 2, 2024

கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு ஆசிரியர்கள் ராஜேஷ்குமார் எம்பியிடம் மனு

பொன்விழா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு, பள்ளி ஆசிரியர்கள் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு துணை முதல்வர்…

நவம்பர் 30, 2024

துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா எப்போது ? விவசாயிகள் எதிர்பார்ப்பு

களக்காட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் திறப்பு விழா எப்போது ? என விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு…

நவம்பர் 29, 2024

தலைகீழாக தொங்கும் சிசிடிவி கேமராக்கள்.. மக்கள் பாதுகாப்பு ?

காஞ்சிபுரம் அடுத்து தாமல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைகீழாக தொங்கும் நிலையில் அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த…

நவம்பர் 29, 2024

ஆசிரியை குடும்பத்திற்கு நிவாரணம்: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தஞ்சை மாவட்டத்தில் வகுப்பறையில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி…

நவம்பர் 20, 2024

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்: கு. தியாகராஜன் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அ ருகே  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை பள்ளி வளாகத்தில் மதன்குமார் என்ற இளைஞரால் குத்தி கொலை…

நவம்பர் 20, 2024

அண்ணா  பூங்கா நுழைவுவாயிலில் கடைகள்ஆக்கிரமிப்பு: சிரமத்தில் பொதுமக்கள்

கோயில் , பட்டு  நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பொது மக்களின் பொழுதுபோக்கு என திருக்கோயில்கள் மற்றும் திரையரங்குகளில் இருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு…

நவம்பர் 17, 2024

காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க அரசுக்கு கோரிக்கை

மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு…

நவம்பர் 17, 2024