திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் நிலங்களுக்கு போலி பட்டா கொடுத்து விளை…










