திருச்சியில் மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தண்ணீர் அமைப்பு கோரிக்கை
திருச்சி மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மரத்தை வெட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்ணீர் அமைப்பு மாவட்ட ஆட்சியருக்குகோரிக்கை வைத்து உள்ளது. திருச்சி…










