திருச்சியில் மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தண்ணீர் அமைப்பு கோரிக்கை

திருச்சி மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மரத்தை வெட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என  தண்ணீர் அமைப்பு மாவட்ட ஆட்சியருக்குகோரிக்கை வைத்து உள்ளது. திருச்சி…

நவம்பர் 14, 2024

புனித யாத்திரை ரயில்களை புதுக்கோட்டையில் நின்று செல்ல கோரிக்கை

பொதுமக்கள் நலனுக்காக புனிதயாத்திரை ரயில்களை  புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய…

நவம்பர் 13, 2024

திருச்சி – பொன்மலை ரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்க திருச்சி எம்பி துரைவைகோ வலியுறுத்தல்

திருச்சி – பொன்மலை இரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும் என திருச்சி  நாடாளுமன்ற  தொகுதி எம்பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…

அக்டோபர் 1, 2024

விவசாயிகளுக்கு டிஏபி அடி உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு துரை.வைகோ எம்பி கோரிக்கை

விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரத்தை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து…

அக்டோபர் 1, 2024

ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தக்கோரி தர்ணா

புதுக்கோட்டை: அரசாணை 204 -ன்படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டம்…

செப்டம்பர் 3, 2024

பதவி உயர்வு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.…

செப்டம்பர் 2, 2024

பயன்பாடற்ற புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பயன்பாடற்ற பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களை  வகைமாற்றம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…

ஆகஸ்ட் 31, 2024

முத்துப்பட்டி கிராமத்தில் 1062 மனுக்களை துணை ஆட்சியரிடம் வழங்கிய பொதுமக்கள்…

சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது . இம்முகாமில்,அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,…

ஆகஸ்ட் 28, 2024

பழுதடைந்த திருநல்லூர் ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அதே இடத்தில் அமைக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் திருநல்லூரில் பழுதடைந்த ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அதே இடத்தில் கட்ட நடவடிகை எடுக்க   வேண்டுமென அந்த ஊராட்சி பொதுமக்கள் வலியுறுத்தி…

ஆகஸ்ட் 27, 2024

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம்

சிவகங்கை : ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை, நிறைவேற்ற வலியுறுத்தி   ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரின் ஒட்டுமொத்த…

ஆகஸ்ட் 23, 2024