கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு ஆசிரியர்கள் ராஜேஷ்குமார் எம்பியிடம் மனு
பொன்விழா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு, பள்ளி ஆசிரியர்கள் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு துணை முதல்வர்…
Requests
பொன்விழா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு, பள்ளி ஆசிரியர்கள் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு துணை முதல்வர்…
களக்காட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் திறப்பு விழா எப்போது ? என விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு…
காஞ்சிபுரம் அடுத்து தாமல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைகீழாக தொங்கும் நிலையில் அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த…
தஞ்சை மாவட்டத்தில் வகுப்பறையில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அ ருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை பள்ளி வளாகத்தில் மதன்குமார் என்ற இளைஞரால் குத்தி கொலை…
கோயில் , பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பொது மக்களின் பொழுதுபோக்கு என திருக்கோயில்கள் மற்றும் திரையரங்குகளில் இருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு…
மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு…
திருச்சி மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மரத்தை வெட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்ணீர் அமைப்பு மாவட்ட ஆட்சியருக்குகோரிக்கை வைத்து உள்ளது. திருச்சி…
பொதுமக்கள் நலனுக்காக புனிதயாத்திரை ரயில்களை புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய…
திருச்சி – பொன்மலை இரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும் என திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…