தீபாவளி போனஸ் வழங்கக்கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பிய கட்டுமானத்தொழிலாளர்கள்

தீபாவளி போனஸ் ரூ5000 ம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்கு  அஞ்சல் அட்டை ( கார்டு) அனுப்பும் மாநிலந் தழுவிய இயக்கம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில்…

நவம்பர் 2, 2023

70 வயது நிறைவடைந்தோருக்கு10 % ஓய்வூதிய உயர்வு வழங்கக் கோரி தர்ணா

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 70 நிறைவடைந்தவர்களுக்கு 10  % ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் …

நவம்பர் 1, 2023

பள்ளி சீருடை தைப்பதற்கான கூலியை உயர்த்தி வழங்கக்கோரி  சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை தைப்பதற்கான கூலியை ஆண்டுதோறும் 5 சதவிகிதம்  உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை…

நவம்பர் 1, 2023

நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர் களுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக் கோரிக்கை

நூறூநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்துக்கான நிதியை உடனடியாக  விடுவிக்க வேண்டுமென விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்…

அக்டோபர் 29, 2023

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அறச்சலூர் பகுதி மக்கள் கோரிக்கை

அறச்சலூர் குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மக்களின் அச்சத்தை போக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஈரோடு…

அக்டோபர் 26, 2023

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சம்பா சாகுபடிக்கு நீரைப் பெற்றுத்தர வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை கர்நாடக அரசிடமிருந்து ஒன்றிய, மாநில அரசுகள் பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சையில் இன்று நடைபெற்ற…

அக்டோபர் 20, 2023

ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்க கூடாது: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதிக்கக்கூடாது என மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தி உள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு…

அக்டோபர் 17, 2023

தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி நுழைவாயிலில் குளம் போல் மழை தண்ணீர் தேங்குவதால் பள்ளி மாணவர்கள் அவதி

தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி நுழைவாயிலில் குளம் போல் மழை தண்ணீர் தேங்கி மாணவர்கள் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு,  பள்ளமான பகுதியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க…

அக்டோபர் 16, 2023

அரசு இடங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

அரசு இடங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான…

அக்டோபர் 16, 2023

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற  தங்களது கோரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் புறக்கணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஈரோடு மாவட்ட…

அக்டோபர் 16, 2023