பாம்பு கடித்து கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்… அரசு உதவி செய்யுமா

பொன்னமராவதி அருகே பாம்பு கடித்து கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்ணுக்கு  அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்,…

நவம்பர் 22, 2023

போக்குவரத்து கழக தொழிலாளர் களுக்கு 15 வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரிக்கை

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு, தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23.11.2023 அன்று திருச்சி போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு…

நவம்பர் 22, 2023

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு: டிச.10 வரை நீட்டிக்க கோரிக்கை

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 22 என்பதை டிசம்பர் 10 வரை நீட்டிக்க  வேண்டுமென ஜனநாயக விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்…

நவம்பர் 21, 2023

ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு எழுத தமிழ் புலவர்களும் தேர்வு பட்டியலில் இடம் பெற வேண்டும்

ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு எழுத தமிழ் புலவர்களும் தேர்வு பட்டியலில் இடம் பெறச்செய்ய வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற முது முனைவர் விருத்தாசலனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில்  தமிழ்நாடு…

நவம்பர் 19, 2023

அரசு காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தல்

காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங் களில் சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என…

நவம்பர் 18, 2023

வெண்டையம்பட்டி காளியம்மன் கோவில் தெரு ஆக்கிரமிப்பை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

வெண்டையம்பட்டி காளியம்மன் கோவில் தெரு ஆக்கிரமிப் பை  அகற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்…

நவம்பர் 14, 2023

கூலி உயர்வு கோரி டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நடந்த 3 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படாததைக் கண்டித்தும், உடனடியாக கூலி உயர்வை வழங்க வலியுறுத்தியும் டாஸ்மாக் கிடங்கு சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மதுபானக்…

நவம்பர் 11, 2023

கருப்பு தீபாவளி: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசைக் கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் கருப்பு தீபாவளி – கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட…

நவம்பர் 11, 2023

ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் பண்டிதர்கள் பங்கேற்கச்செய்ய வேண்டுமென மதிமுக கோரிக்கை

ஆசிரியர்களுக்கான தகுதி காண் தேர்வில் தேர்வு எழுத தமிழ் பண்டிதர்கள் புறக்கணிக்கப்பட்டதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக அவர்கள் தேர்வு எழுத ஆணை பிறப்பிக்க வேண்டும்…

நவம்பர் 9, 2023

வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்க ளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தஞ்சையில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.  டெல்டா…

நவம்பர் 7, 2023