கலைஞர் மகளிர் உதவித்தொகை வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தும் இதனால் வரை கிடைக்கவில்லை என  கூறி ஏகணிவயல் ஊராட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்ப பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

நவம்பர் 6, 2023

அரசு அறிவித்த வரட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா

கடந்தாண்டு நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயம் சங்கத்தினர் திங்கள்கிழமை …

நவம்பர் 6, 2023

கைத்தறி நெசவு தொழிலை அழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை. நீக்க வேண்டும்

கைத்தறி நெசவு தொழிலை அழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை. நீக்க வேண்டுமென  ஏஐடியூசி கைத்தறி நெசவு சம்மேளனம் வலியுறுத்தல். தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் ஏஐடியூசி சம்மேளனத்தின் மாநில…

நவம்பர் 2, 2023

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பிய கட்டுமானத்தொழிலாளர்கள்

தீபாவளி போனஸ் ரூ5000 ம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்கு  அஞ்சல் அட்டை ( கார்டு) அனுப்பும் மாநிலந் தழுவிய இயக்கம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில்…

நவம்பர் 2, 2023

70 வயது நிறைவடைந்தோருக்கு10 % ஓய்வூதிய உயர்வு வழங்கக் கோரி தர்ணா

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 70 நிறைவடைந்தவர்களுக்கு 10  % ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் …

நவம்பர் 1, 2023

பள்ளி சீருடை தைப்பதற்கான கூலியை உயர்த்தி வழங்கக்கோரி  சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை தைப்பதற்கான கூலியை ஆண்டுதோறும் 5 சதவிகிதம்  உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை…

நவம்பர் 1, 2023

நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர் களுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக் கோரிக்கை

நூறூநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்துக்கான நிதியை உடனடியாக  விடுவிக்க வேண்டுமென விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்…

அக்டோபர் 29, 2023

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அறச்சலூர் பகுதி மக்கள் கோரிக்கை

அறச்சலூர் குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மக்களின் அச்சத்தை போக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஈரோடு…

அக்டோபர் 26, 2023

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சம்பா சாகுபடிக்கு நீரைப் பெற்றுத்தர வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை கர்நாடக அரசிடமிருந்து ஒன்றிய, மாநில அரசுகள் பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சையில் இன்று நடைபெற்ற…

அக்டோபர் 20, 2023

ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்க கூடாது: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதிக்கக்கூடாது என மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தி உள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு…

அக்டோபர் 17, 2023