Close
மே 15, 2024 5:25 காலை

புதுகை நகரின் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்..

புதுக்கோட்டை

புதுகை நகரில் சுற்றித்திரியும் மாடுகள்

புதுக்கோட்டை யில் சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சாலைகளில் இருசக்கர வாகனம், வேன்கள் மற்றும் பேருந்து கள் மூலமாக தொழிலாளர்கள்  செல்கின்றனர். அதே போல பள்ளி, கல்லூரி வாகனங்களும் காலை மற்றும் மாலை நேரங்களில்  செல்கின்றனர்.

காலை மாலை இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை வேண்டும் சமீபத்தில்  திருமயத்தில் மாடுகளால்  விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top