டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் அரிட்டாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 5,000 ஏக்கரில் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி மேலூர் பகுதியில்…

ஜனவரி 6, 2025

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் : முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல்: நடப்பு தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

ஜனவரி 5, 2025

நாமக்கல் பரமத்தி ரோட்டில் குப்பை மலையால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல், பரமத்தி ரோட்டில் மாநகராட்சி எல்லையில் உருவாகி வரும் குப்பை மலையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

டிசம்பர் 31, 2024

நீதிமன்ற உத்தரவின்படி உயர்கல்விக்கான இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும்: முதல்வருக்கு முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற…

டிசம்பர் 27, 2024

ஓமன் நாட்டிற்கு 5 கோடி முட்டை ஏற்றுமதிக்கு நடவடிக்கை: ராஜேஷ்குமார் எம்.பி.க்கு பண்ணையாளர்கள் பாராட்டு

ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டால் இறக்கு முடியாமல் இருந்த சுமார் 5 கோடி முட்டைகளை இறக்குவதற்கு ஏற்பாடு செய்த ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாருக்கு…

டிசம்பர் 26, 2024

விக்கிரமங்கலம் அருகே ரேஷன் கடை கேட்டு பொதுமக்களுடன் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியல்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல் பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில்…

டிசம்பர் 26, 2024

பரமத்தி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை

பரமத்தி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நாராயணசாமி…

டிசம்பர் 23, 2024

திருவள்ளூரில் கொட்டும் மழையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் கொட்டும் மழையில் குடைகளை பிடித்துக்கொண்டு மாவட்ட தலைவர் ஏ.சிவா,…

டிசம்பர் 19, 2024

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவையர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வெங்கடேசன்…

டிசம்பர் 19, 2024

சாமநத்தம் ஊராட்சியில் தொடர் மழையினால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் சுமார் 3000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இங்குள்ள வீடுகளில் கழிவு நீர் செல்ல…

டிசம்பர் 16, 2024