நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஏஓ சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஏஓ சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன்…

டிசம்பர் 31, 2025

உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்:

உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம், ஓய்வு…

டிசம்பர் 30, 2025

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன. 2 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் ஜன. 2 முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…

டிசம்பர் 29, 2025

ரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி., கோரிக்கை

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் எம்.பி.,…

டிசம்பர் 27, 2025

கொல்லிமலை பழைய குதிரைப்பாதையை மாற்றி தார் ரோடாக அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

கொல்லிமலை சேலூர்நாடு, குழிப்பட்டி முதல், எருமப்பட்டி வரை ஆங்கிலேயர் ஆட்சியில் போடப்பட்ட குதிரைப் பாதையை, தார் ரோடாக மாற்றித்தரக்கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாமக்கல் மாவட்டம்,…

டிசம்பர் 23, 2025

வைகை அணையிலிருந்து எழுமலை பகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான 18 கிராம்புற பகுதிகளில் எழுமலை பெரிய கண்மாய், உத்தப்புரம் கண்மாய் உள்ளிட்ட 10 கண்மாய்கள்…

டிசம்பர் 21, 2025

பழைய லாரிகளுக்கான எப்.சி கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

பழைய லாரிகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான எப்.சி. கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய போக்குவரத்து அமைச்சரிடம் நேரில் கோரிக்கை…

டிசம்பர் 19, 2025

தேனம்பாக்கம் பகுதியில் எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை: தடை செய்ய கோரி அப்பகுதி மக்கள் மனு

காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் நடைபெறுவது கள ஆய்வில் தெரிய வந்தது தொடர்ந்து, அதனை தடை…

டிசம்பர் 15, 2025

நாமக்கல் வழியாக கரூருக்கு கூடுதல் ரயில்கள்: ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை

நாமக்கல், கரூர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரி மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இணைந்து அதிமுக எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அதிமுக அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்…

டிசம்பர் 9, 2025

கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கள் மறியல் போராட்டம்: 107 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 107 தூயமைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சி.ஐ.டி.யு., சார்பில், தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும்…

டிசம்பர் 8, 2025