பாம்பு தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி பழங்குடியினர் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகே பழங்குடியினர் குடியிருப்பில் மண்டிக்கிடக்கும் புதர்களில் பாம்புகள் பதுங்கியிருந்து  அச்சுறுத்துவதாகவும் உ.யிருக்கு  ஆபத்து அதிகரித்துள்ள தாகவும்  கூறி, வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் அந்த மக்கள் புதன்கிழமை…

ஜூன் 29, 2023

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை பணிநீக்கம் செய்ய கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை பணிநீக்கம் செய்ய கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்குடன் சர்வாதிகார மனநிலையில் செயல்பட்டுவரும் செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளரை…

ஜூன் 24, 2023

புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் (சிஐடியு) வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை…

ஜூன் 22, 2023

ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்த தொழிலாளி மரணத்தில் சந்தேகம்:  சிபிஎம் போராட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாகக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் புதன்கிழமை…

ஜூன் 22, 2023

போக்குவரத்து கழக காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும்

போக்குவரத்து கழக காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஓய்வு பெற்றவர்களை பணிக்கு அழைப்பதற்கு ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணம்…

ஜூன் 19, 2023

திமுக எம்பியிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி  திமுக  எம்பி அப்துல்லாவிடம் மனு அளித்த விவசாயிகள் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி …

ஜூன் 19, 2023

திருவொற்றியூரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் அவதி

திருவொற்றியூரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டினால் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாக மண்டலக் குழு கூட்டத்தில் சரமாரி புகார் தெரிவிக்கப்பட்டது. சென்னை  திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு…

ஜூன் 16, 2023

மேலூர் கிராமத்தில் மழை நீர் வரத்துவாரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார கோரிக்கை

மழைநீர் வரத்து வாரியை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்டு வரத்து வாரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மேலூர்  கிராம மக்கள்  மாவட்ட நிர்வாகத்திடம்  கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை…

ஜூன் 16, 2023

ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை அருகே ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டு தர வலியுறுத்தி  கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா,  அன்னவாசல் ஒன்றியம், மாங்குடி…

ஜூன் 13, 2023

புதுகை அருகே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீரால் மக்கள் அவதி

புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் ரயில்வே சுரங்க பாதையில் மழைபெய்து மூன்று நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாததால் சுரங்க பாதைவழியாக கிராமத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள்…

ஜூன் 10, 2023