பாம்பு தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி பழங்குடியினர் சாலை மறியல்
புதுக்கோட்டை அருகே பழங்குடியினர் குடியிருப்பில் மண்டிக்கிடக்கும் புதர்களில் பாம்புகள் பதுங்கியிருந்து அச்சுறுத்துவதாகவும் உ.யிருக்கு ஆபத்து அதிகரித்துள்ள தாகவும் கூறி, வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் அந்த மக்கள் புதன்கிழமை…










