ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லுடைக்கும் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில்…









