மேலூர் கிராமத்தில் மழை நீர் வரத்துவாரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார கோரிக்கை
மழைநீர் வரத்து வாரியை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்டு வரத்து வாரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேலூர் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை…










