போக்குவரத்து கழகத்தில் வாரிசு பணிக்கு பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை: ஏஐடியுசி வலியுறுத்தல்

போக்குவரத்து கழகத்தில் வாரிசு பணிக்கு பதிவு செய்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கும்  அனைவருக்கும் கால தாமதமின்றி  வேலை வழங்க வேண்டுமென  ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கும்பகோணம்…

ஜூலை 13, 2023

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலங்கள் முன்பாக…

ஜூலை 11, 2023

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை…

ஜூலை 4, 2023

பாம்பு தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி பழங்குடியினர் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகே பழங்குடியினர் குடியிருப்பில் மண்டிக்கிடக்கும் புதர்களில் பாம்புகள் பதுங்கியிருந்து  அச்சுறுத்துவதாகவும் உ.யிருக்கு  ஆபத்து அதிகரித்துள்ள தாகவும்  கூறி, வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் அந்த மக்கள் புதன்கிழமை…

ஜூன் 29, 2023

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை பணிநீக்கம் செய்ய கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை பணிநீக்கம் செய்ய கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்குடன் சர்வாதிகார மனநிலையில் செயல்பட்டுவரும் செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளரை…

ஜூன் 24, 2023

புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் (சிஐடியு) வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை…

ஜூன் 22, 2023

ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்த தொழிலாளி மரணத்தில் சந்தேகம்:  சிபிஎம் போராட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாகக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் புதன்கிழமை…

ஜூன் 22, 2023

போக்குவரத்து கழக காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும்

போக்குவரத்து கழக காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஓய்வு பெற்றவர்களை பணிக்கு அழைப்பதற்கு ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணம்…

ஜூன் 19, 2023

திமுக எம்பியிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி  திமுக  எம்பி அப்துல்லாவிடம் மனு அளித்த விவசாயிகள் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி …

ஜூன் 19, 2023

திருவொற்றியூரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் அவதி

திருவொற்றியூரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டினால் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாக மண்டலக் குழு கூட்டத்தில் சரமாரி புகார் தெரிவிக்கப்பட்டது. சென்னை  திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு…

ஜூன் 16, 2023