சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 10% இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது
சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் . 10 சதவீத இட ஒதுக்கிடை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது மத்திய அரசு அதை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து…
Requests
சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் . 10 சதவீத இட ஒதுக்கிடை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது மத்திய அரசு அதை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து…
ஒன்றிய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ 2 ஆயிரம் பணத்தாள்களை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என தமிழ்…
மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம்…
புதுக்கோட்டை நகராட்சி 22 -ஆவது வார்டுக்கு உள்பட்ட மலையப்பன் நகரில் கடந்த 15 நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வருவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று (மே…
விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் மிகுந்த கேட்டை விளைவிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம். சட்டம் 2023-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை…
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு பூக்கள், வளையல் விற்கும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் ஏஐடியூசி சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது. தஞ்சை பழைய…
ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனம் மூலம்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை தேமுதிக மாவட்ட பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஊர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்காமல் திமுகவைச் சார்ந்த ராங்கியர்…