அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களுக்குபணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தல்

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்குபணி நியமன ஆணை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஏஐடியுசி கோரிக்கை மனு அளித்தனர்.…

மே 9, 2023

திருவொற்றியூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

 திருவொற்றியூர் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் விரைவு ரயில்களை திருவொற்றியூரில் நின்று செல்ல  நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவொற்றியூர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை,…

மே 7, 2023

ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்கப்படுமா புதுக்கோட்டை பேருந்து நிலையம்.. ?

புதுக்கோட்டை  பேருந்து நிலையத்தில் பயணிகள் நடக்கு பாதைகளை வழி மறித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்களும் பயணிகளும் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை நகராட்சியில், கடந்த 1966 -ல்…

மே 6, 2023

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய கூறி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞரணி பேரவை சார்பில் புதுக்கோட்டை பி.எல்.ஏ ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

ஏப்ரல் 26, 2023

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்: ஏஐடியுசி கோரிக்கை

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூ வியாபாரம் செய்பவர்களை அனுமதிக்க வேண்டுமென  ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு சுமார் 30 வருடங்களாக…

ஏப்ரல் 26, 2023

குடியிருக்கும் பகுதியில் செல்லும் சாலையில் தடை ஏற்படுத்தக் கூடாது : பொதுமக்கள் கோரிக்கை 

குடியிருக்கும் பகுதியில் செல்லும் சாலையில் தடை ஏற்படுத்தக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். சமயநல்லூர் அருகே பரவையில் நூற்றுக்கணக்கானோர் குடியிருக்கும் பகுதிக்கு செல்லும் சாலையை மறித்து தடுப்பு…

ஏப்ரல் 24, 2023

காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக்…

ஏப்ரல் 18, 2023

கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கள அடிப்படையில் நிரப்பிட வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய பண பலன்களை ஓய்வு பெறும் நாளில்…

ஏப்ரல் 18, 2023

பி.கே. மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான பி.கே.மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு…

ஏப்ரல் 17, 2023

மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார்

சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவது தொடர்பாக  நடவடிக்கை எடுக்க  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம்,…

ஏப்ரல் 17, 2023