மதுரையை தொழில் நகரமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த பாஜக வலியுறுத்தல்
மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன்,…
Requests
மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன்,…
ஈரோட்டில் கனி மார்க்கெட் புதிய வணிக வளாகம் திறக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரை செயல்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மஞ்சள் மாநகரமாக…
சத்துணவு ஊழியர்கள் தங்களுக்கான வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க…
நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் டெண்டர் முறையில் உள்ள குறைபாடுகளை போக்க தமிழ்நாடு முதல்வர் நேரடியாக தலையிட வேண்டுமென ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிலாளர்…
புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் திமுக நகர் மன்ற உறுப்பினர் செந்தாமரை…
தஞ்சை மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாநகராட்சியின் 51 வார்டுகள் மற்றும் மாவட்ட…
சட்டமன்றத்தில்( மார்ச் 29) புதன்கிழமை நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி , அரசு பொறுப்பேற்று ஓய்வூதிய வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காணப்பட…
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 6,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர். புதிய…
தமிழ்நாடு ஆசிரியர் – அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (ஜாக்டோ-ஜியோ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதிய…
புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட இருபதாவது வார்டு பகுதியான சோழா எஸ்டேட் பகுதியில் ஏழு வருடமாக பாதாள சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து அப்பகுதி…