விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலையை தீர்மானிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கேரளாவில் நடைபெற்ற அகில இந்திய…

மார்ச் 19, 2023

சிபிஎம் கட்சியின் போராட்ட அறிவிப்பு எதிரொலி… கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புதல்

சிபிஎம் கட்சியின் போராட்ட அறிவிப்பு எதிரொலி அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ள னர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பைத்…

மார்ச் 17, 2023

பாரதிதாசன் பல்கலை. கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை…

மார்ச் 17, 2023

தனித்துறை உருவாக்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 16, 2023

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபியில் கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மையம் அறிவித்துள்ளபடி, புதிய பென்ஷன்(CPS)…

மார்ச் 15, 2023

35 ஆண்டுகளாக குடியிருக்கும் காலனி வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாநாடு 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் பட்டியல் இன மக்களின் காலனி வீடுகளுக்கு மனைப்பட்ட வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர்.…

மார்ச் 14, 2023

பண்ணையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகின்ற தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

காட்டு தோட்டம் மண் நீர் மேலாண்மை ஆராய்ச்சி பண்ணையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகின்ற தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அரசு பண்ணை தொழிலாளர்…

மார்ச் 11, 2023

கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்

கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டுமென சர்வதேச மகளிர் தினத்தில் ஏ ஐ டி யூ சி…

மார்ச் 11, 2023

பெண்களுக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைகளை தடுக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்…

மார்ச் 11, 2023

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தல்

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டுமென ஏஐடியூசி ஓய்வுபெற்றார் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும்…

மார்ச் 11, 2023