போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும். காலி பணியிடங்களில் நிரந்தர பணி அடிப்படையில் புதிய நியமனங்கள் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோழிகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு…

மார்ச் 7, 2023

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாநிலை போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகள்:  1.  01.04.2003 -க்குப் பிறகு அரசுப்…

மார்ச் 5, 2023

நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும்…

மார்ச் 2, 2023

அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்கோரிக்கை

அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரசுக்கு கோரிக்கை…

மார்ச் 2, 2023

சொத்துவரி உயர்வைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை நகராட்சியில் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், வரி உயர்வை திரும்பப்பெறக் கோரியும் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.…

மார்ச் 2, 2023

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள  ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென  வலியுறுத்தி ஏஐடியூசி  தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு…

பிப்ரவரி 28, 2023

புதுக்கோட்டையில்  மத்திய மாநில எஸ்சி-எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஆலோசனை

புதுக்கோட்டையில்  மத்திய மாநில எஸ்சி -எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு   மற்றும் மக்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. புதுக்கோட்டையில்  மத்திய மாநில எஸ்சி -எஸ்டி…

பிப்ரவரி 27, 2023

மின்சார வாரியத்தில் 58 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் உடனடியாக நிரப்ப கோரிக்கை

மின்சார வாரியத்தில் 58 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டுமென மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாடுமின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் 66 வது ஆண்டு…

பிப்ரவரி 25, 2023

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை  (பட்ஜெட்) அறிக்கையைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா…

பிப்ரவரி 23, 2023

ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை… மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை 52- ன்படி நாளொன்றக்கு 4 மணி நேரத்தில் வருடத்திற்கு100 நாட்கள் வேலை வழங்கக் கோரி அன்னவாசல், மணமேல்குடி ஆகியஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக  ஆர்ப்பாட்டம்…

பிப்ரவரி 22, 2023