அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்கோரிக்கை
அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரசுக்கு கோரிக்கை…
Requests
அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரசுக்கு கோரிக்கை…
புதுக்கோட்டை நகராட்சியில் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், வரி உயர்வை திரும்பப்பெறக் கோரியும் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.…
அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி ஏஐடியூசி தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு…
புதுக்கோட்டையில் மத்திய மாநில எஸ்சி -எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புதுக்கோட்டையில் மத்திய மாநில எஸ்சி -எஸ்டி…
மின்சார வாரியத்தில் 58 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டுமென மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடுமின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் 66 வது ஆண்டு…
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா…
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை 52- ன்படி நாளொன்றக்கு 4 மணி நேரத்தில் வருடத்திற்கு100 நாட்கள் வேலை வழங்கக் கோரி அன்னவாசல், மணமேல்குடி ஆகியஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்…
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்மை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற கோரிக்கை முழக்க…
பல ஆண்டுகாலம் பணிசெய்த ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் (சிஐடியு) சங்கம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற …
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூற்றாண்டுக் கனவுத் திட்டமாக இருக்கும் புதுக்கோட்டை- தஞ்சாவூர் இடையே புதிய ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய ரயில்வே துறை நிறைவேற்றித் தர…