அரசு மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்: தூய்மைப் பணிகள் பாதிப்பு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் 30 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்ட அரசு…

டிசம்பர் 2, 2025

விஸ்வகர்மா சமுதாய தொழில் அமைப்புகளுக்கு அரசு சார்பில் உதவி செய்திட கோரிக்கை.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் விஷ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் விஸ்வ ஜன சேனா எனும் புதிய கட்சி துவக்க விழா நடைபெற்றது.…

டிசம்பர் 1, 2025

முட்டை வியாபாரிகள் நல் வாரியம் அமைக்க அரசுக்கு தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் நலச்சங்கம்கோரிக்கை

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தினம் விலை நிர்ணயத்தை மாற்றி முன்போல் முட்டை விலையை வாரம்…

டிசம்பர் 1, 2025

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரி சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின், 4 தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கொல்லிமலையில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொல்லிமலை செம்மேடு பேருந்து…

நவம்பர் 29, 2025

தொழிற்சாலை கழிவுகளால் சாக்கடையாக மாறிய தாமரை ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்களின் நீராதாரமான தாமரை ஏரியில் சிப்காட் கழிவுகள் விடப்பட்டு சாக்கடையாக மாறிய ஏரியில் எண்ணெய் படலங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கு…

நவம்பர் 23, 2025

கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர், கழிவுநீர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பூந்தமல்லி…

நவம்பர் 23, 2025

லாரிகளுக்கு எப்.சி. கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: மாநில லாரி சம்மளேனம் கோரிக்கை

லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு, எப்.சி. கட்டணம் பல மடங்கு உயர்த்தியுள்ளதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மாநில லாரி சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

நவம்பர் 22, 2025

குமாரபளையத்தில் டிஎஸ்பி அலுவலகம் அமைக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க கோரி, அப்பகுதியைச் சேர்ந்த அனைத்துக்கட்சி மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…

நவம்பர் 20, 2025

தென்காசி மாவட்டம் நிர்வாகத்திற்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

தென்காசி மாவட்டம் நிர்வாகத்திற்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் கூறியதாவது: வருகிற 15 தேதியிலிருந்து சபரிமலை ஐயப்பன்…

நவம்பர் 12, 2025

டாக்டர் பணியிடங்களில் ஆட்குறைப்பு: அரசு டாக்டர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்…

நவம்பர் 12, 2025