போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காந்தி சாலை வியாபாரிகள் போராட்டம்

காஞ்சிபுரம் காந்தி சாலை வியாபாரிகள் , ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் காந்தி சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி…

டிசம்பர் 16, 2024

புதுக்கோட்டை ஆர்எம்எஸ். அலுவலகம் மூடப்படுவதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தபால் பிரித்து அனுப்பும் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடி, திருச்சியோடு இணைப்பதைக் கண்டித்து புதுக்கோட்டையில் முற்றுகைப் போராட்டம்…

டிசம்பர் 12, 2024

காவிரி தூய்மைப்பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல்: காவிரியை தூய்மைப்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.3,090.75 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம்,…

டிசம்பர் 10, 2024

ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஏஐடியுசி அலுவலகம் அமைந்துள்ள ப.மாணிக்கம் இல்லத்தில் மாநில…

டிசம்பர் 8, 2024

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் நிலங்களுக்கு போலி பட்டா கொடுத்து விளை…

டிசம்பர் 6, 2024

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றணும் : மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல் : தமிழகத்தில் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை…

டிசம்பர் 2, 2024

கனிம வளத்துறை அனுமதி சீட்டுக்களில் மெகா முறைகேடுகள் : கணினி ரசீது வழங்க கோரிக்கை..!

கனிம வளத் துறையில் வழங்கப்படும் அனுமதி சீட்டுக்களில் நடக்கும் மெகா முறைகேடுகளை தடுத்து நிறுத்த கணினி ரசீது வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு மாநில மணல்…

டிசம்பர் 2, 2024

கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு ஆசிரியர்கள் ராஜேஷ்குமார் எம்பியிடம் மனு

பொன்விழா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு, பள்ளி ஆசிரியர்கள் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு துணை முதல்வர்…

நவம்பர் 30, 2024

துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா எப்போது ? விவசாயிகள் எதிர்பார்ப்பு

களக்காட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் திறப்பு விழா எப்போது ? என விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு…

நவம்பர் 29, 2024

தலைகீழாக தொங்கும் சிசிடிவி கேமராக்கள்.. மக்கள் பாதுகாப்பு ?

காஞ்சிபுரம் அடுத்து தாமல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைகீழாக தொங்கும் நிலையில் அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த…

நவம்பர் 29, 2024