ஈரோடு… எல்ஐசியை பாதுகாக்க கோரி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்ஐசியை பாதுகாக்க கோரி முகவர்கள் ஆர்ப்பாட்டம் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஐ பாதுகாக்க கோரி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு காளை மாட்டு…

நவம்பர் 14, 2022

மதுரை அருகே நிரம்பிய கண்மாய்… கலிங்கி வாய்க்கால் அடைப்பால் சாலையில் ஓடும் நீரில் மீன்பிடிக்கும் மக்கள்..

மறுகால் பாய்ந்து வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடும் கண்மாய் நீர் துள்ளிப் துள்ளி குதிக்கும் மீன்களை அப்பகுதி மக்கள்  பிடித்துச்சென்றனர். வடகிழக்கு பருவமழையான தமிழகம் முழுவதும்…

நவம்பர் 14, 2022

மழைக்காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க ஏஐடியுசி கோரிக்கைம்

மழைக்காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென  ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமா ன…

நவம்பர் 14, 2022

மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முன்வரவேண்டுமென கொமதேக வலியுறுத்தல்

மரவள்ளி கிழங்கு மற்றும் அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  அக்கட்சியின் பொதுச்செயலரும்,…

நவம்பர் 12, 2022

மதுரை மாநகராட்சி வார்டு சாலையில் கழிவு நீர் தேங்கியதால் தொற்று நோய் பரவும் அபாயம்..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி 70 வது வார்டு, வானமாமலை நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது.…

நவம்பர் 11, 2022

மதுரை பாலமேடு அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில் மூடாத கழிவுநீர் கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம்…

மதுரை பாலமேடு அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில் மூடாத.கழிவுநீர் கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பாலமேடு அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில்…

நவம்பர் 11, 2022

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் வாடிப்பட்டி சாலை, ஆண்டியப்பமேடு…

நவம்பர் 11, 2022

மதுரை மாவட்டம், சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான்…

நவம்பர் 9, 2022

தெற்கு ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்: அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை

தெற்கு ஆற்றில் தண்ணீர் திறந்துவிட  வேண்டுமென அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை மனு அளித்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள தெற்கு ஆற்றில் வைகை அணையில்…

நவம்பர் 9, 2022

சோழவந்தானில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்ட பக்தர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு

சோழவந்தானில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில், அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் சோழவந்தான் பேரூராட்சி சார்பில்…

நவம்பர் 9, 2022