முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிக்கு அவர் பிறந்த புதுக்கோட்டையில் பொது இடத்தில் உருவச்சிலை அமைக்கப்படுமா?
நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமிரெட்டிக்கு அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் வளாகங்களைத் தவிர்த்துவிட்டு பொது இடத்தில் உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென மகளிர் மற்றும் பொதுமக்கள்…