சத்தியமங்கலத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் சிப்காட் தொழில் பேட்டை  அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கோபி  வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம்,…

டிசம்பர் 16, 2022

பணி நிரந்தரம் செய்ய மாற்றுத்திறன் மாணவர்களுக்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய மாற்றுத்திறன் மாணவர்களுக்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை இது குறித்து அச்சங்கத்தின் செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை…

டிசம்பர் 14, 2022

புதுக்கோட்டையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை நிறுவ கோரிக்கை

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க கோரிக்கை. இது குறித்து தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்டத்தலைவர்  க. சிதம்பரபாண்டியன் புதுக்கோட்டை நகராட்சி  ஆணையரிடம் …

டிசம்பர் 14, 2022

கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்திய கிராம மக்கள்

புதுக்கோட்டை அருகே மெய்யபுரம் கிராமத்தில் பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அக்கிரமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலமைச்சருக்கு கடிதம்…

டிசம்பர் 13, 2022

கிராமப்புற திருப்பணி நிதிக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதை ரத்துசெய்யக் கோரிக்கை

கிராமப்புற திருப்பணி நிதிக்கு ஒன்றிய (மத்திய) அரசு ஜிஎஸ்டி  வரி பிடித்தம் செய்வதை ரத்துசெய்ய  தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம்…

டிசம்பர் 13, 2022

கடந்த 75 ஆண்டுகளாக புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள் மீது தனி கவனம் தேவை: முதல்வருக்கு கோரிக்கை

கடந்த 75 ஆண்டுகளாக புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள் மீது தனி கவனம் தேவை என தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டை நகர் நல இயக்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. இது…

டிசம்பர் 11, 2022

நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க முதல்வருக்கு கோரிக்கை

அக்டோபர் 2021 முதல் இன்று வரை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 350 ஆம்னி பேருந்துகளால் அரசுக்கு 21 கோடி ரூபாயும், பேருந்து உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாயும்…

டிசம்பர் 9, 2022

சொட்டு நீர் பாசனம்… விவசாயிகளுக்கு சலுகை வழங்க கொமதேக வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு ஏழு வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்ட சலுகையை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டுமென கொமதேக வலியுறுத்தியுள்ளது.…

டிசம்பர் 4, 2022

சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கருப்பு நிறத்தில் வெளியேறிய தண்ணீர்… பொதுமக்கள் அதிர்ச்சி..

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஆழ்துளை  கிணற்றில் இருந்து  கருப்பு நிறத்தில் தண்ணீர் வெளிவந்ததால் பொதுமக்கள், விவசாயிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட…

டிசம்பர் 4, 2022

பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து புலியூர் கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை  போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்…

டிசம்பர் 2, 2022