முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிக்கு அவர் பிறந்த புதுக்கோட்டையில் பொது இடத்தில் உருவச்சிலை அமைக்கப்படுமா?

நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமிரெட்டிக்கு அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் வளாகங்களைத் தவிர்த்துவிட்டு பொது இடத்தில் உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென மகளிர் மற்றும் பொதுமக்கள்…

பிப்ரவரி 25, 2022

விழாக்காலத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க முதல்வருக்கு கோரிக்கை

திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க வேண்டுமென முதல்வரை  தமிழ்நாடு மேடை கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  அச்சங்கத்தின் செயலாளர் ஆக்காட்டி ஆறுமுகம்…

பிப்ரவரி 21, 2022

கடந்த 3 ஆண்டுகளாக தோற்கடிக்கப்படும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு நியாயம் கிடைக்குமா

கடந்த 3 ஆண்டுகளாக தோற்கடிக்கப்படும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு நியாயம் வழங்க வேண்டும் கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக  கல்வியாளர்கள் சங்கமம்…

பிப்ரவரி 18, 2022

மழலையர் வகுப்புகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

மழலையர் வகுப்புகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கமம் தமிழக அரசை  வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட…

பிப்ரவரி 17, 2022

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஈரோடு பஸ் நிலையம்

ஈரோடு பஸ் நிலையத்தில் தாறுமாறாக  அசுர வேகத்தில்  செல்லும் பஸ்களால் பயணிகள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.. ஈரோடு பஸ் நிலையம் ஈரோடு மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.இங்கு சேலம்,…

பிப்ரவரி 11, 2022

எல்கேஜி-யுகேஜி வகுப்பு ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை: தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி

எல்கேஜி-யுகேஜி  வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி பாராட்டியுள்ளது. இதுதொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர்  சிகரம் சதிஷ்குமார் வெளியிட்டுள்ள…

பிப்ரவரி 8, 2022

சேலம்-உளுந்தூர்பேட்டை வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்பி கோரிக்கை

சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை (NH-79) முழுமையாக நான்கு வழி சாலையாக அமைக்க வேண்டும் என்றும், திருச்சியில் இருந்து திண்டிவனம் செல்லக்கூடிய நான்கு…

பிப்ரவரி 8, 2022

நீட்தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டை 15% அதிகரிக்க கோரிக்கை

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7.5% லிருந்து, 15%  உயர்த்த வேண்டுமென கல்வியாளர்கள் சங்கமம் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கல்வியாளர்கள்…

பிப்ரவரி 6, 2022