அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர் களை நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை…

ஜனவரி 12, 2023

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலபட்டினம் கிராமத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சரியான சாலை…

ஜனவரி 12, 2023

சிவகங்கையில் போலீஸாரைக் கண்டித்து பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்

காவல்துறையைக் கண்டித்து சிவகங்கையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில், காவல்துறையையும்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, உதவி செய்தி மக்கள்…

ஜனவரி 2, 2023

பேருந்து வசதி கோரி புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தினர் மனு

பேருந்து வசதி செய்து தரக்கோரி புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில்…

ஜனவரி 2, 2023

பொங்கல் பரிசுடன் கரும்பையும் சேர்த்துக் கொடுங்கள்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகையுடன் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு…

டிசம்பர் 24, 2022

மணலி மேம்பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம்

மணலி மேம்பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தெரிவித்தார். சென்னை திருவொற்றியூர் மணலி மேம்பாலத்திட்டப்…

டிசம்பர் 22, 2022

நகராட்சி மூலம் உணவகங்களில் சேரும் குப்பைகளை அகற்ற வேண்டுமென உணவக உரிமையாளர்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளுவதை நிறுத்தப் போவதாகாவும், சம்பந்தப்பட்ட  உணவகங்களே அவரவர் குப்பைகளை அவரவர்களே அள்ளி அப்புறப்படுத்த வேண்டும் என்ற முடிவை கைவிட்டு,  வழக்கம் போல…

டிசம்பர் 22, 2022

செக்கானூரணி அருகே கனிமவளக் கொள்கையை தடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே நாகமலையில் நடந்து வரும் கனிமவள கொள்ளையை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்,…

டிசம்பர் 21, 2022

விஸ்வரூபம் எடுத்த கீரணிப்பட்டி கண்மாய் விவகாரம்… கிராம மக்களுக்கு ஆதரவாக களமிரங்கிய பாஜகவினர்…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கீரணிப்பட்டி கண்மாய் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு ஆதரவாக பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார்…

டிசம்பர் 20, 2022

வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை 

வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டுமென நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். சுமை சங்க பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன் முதலாம்…

டிசம்பர் 19, 2022