புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா
புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் கிராமக்கள்…










