உள்ளாட்சித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில்  சிஐடியு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சித் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில்…

அக்டோபர் 10, 2022

மதுரையில் கனமழை: குளம் போல மாறிய சாலைகளால் மக்கள் அவதி

மதுரையில் கனமழை குளம் போல மாறிய சாலைகளால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது. மதுரை நகரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…

அக்டோபர் 10, 2022

அங்கன்வாடி ஊழியர்களுக்கு புதிய செல்போன் வழங்க கோரிக்கை

அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் உடனடியாக புதிய செல்போன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்…

அக்டோபர் 9, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது?

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது? என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும்  கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டையில் முக்கியமான பகுதியாக திருவப்பூர்…

அக்டோபர் 6, 2022

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு தர அரசு அதிகாரிகள் அலட்சியம்

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு தர அரசு அதிகாரிகள் அலட்சியம் செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை அருகே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள  உலகநாயகி…

செப்டம்பர் 29, 2022

விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்பட்ட குவாரியை மூட அதிகாரிகள் நடவடிக்கை

விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்பட்டது அம்பலம் குவாரியை மூட அதிகாரிகள் நடவடிக்கை. சிபிஎம் தலைமையிலான காத்திருப்புப் போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. புதுக்கோட்டை அருகே விதிகளை மீறி,…

செப்டம்பர் 25, 2022

சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி சிபிஎம் தலைமையில் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவிலை அடுத்த வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு…

செப்டம்பர் 22, 2022

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9 %  குறைக்க வலியுறுத்தல்

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9 %  குறைக்க வேண்டுமென  மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்…

செப்டம்பர் 22, 2022

மாணவிகளைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்தைக் கண்டித்து வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் மாணவிகளை ஏற்றாமல் புறக்கணிக்கும் அரசு நகரப் பேருந்து ஓட்டுநர்களைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை…

செப்டம்பர் 21, 2022

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில்…

செப்டம்பர் 20, 2022