70 வயது ஆனவர்களுக்கு 10 % கூடுதல் ஓய்வூதிய உயர்வு கோரி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

70 வயது ஆனவருக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊதிய…

செப்டம்பர் 20, 2022

புதுக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை அகற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை அருகே வத்தனாகுறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை அகற்றக் கோரி அப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை…

செப்டம்பர் 19, 2022

புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசின்  துரோகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள்: கல்வி அரசு வேலை…

செப்டம்பர் 19, 2022

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வை 50 % உயர்த்த வேண்டும்

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வினை 40 %  லிருந்து 50 %  உயர்த்த வேண்டும் என்றார் மாநிலத் தலைவர்…

செப்டம்பர் 18, 2022

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை மனு அளிப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்  தலைமையில், பெருந்துறை தொகுதிக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி…

செப்டம்பர் 16, 2022

புதுக்கோட்டையில் நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர் ஆக நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற…

செப்டம்பர் 16, 2022

விஸ்வகர்மா உறவுகளில் உள்ள 5 தொழில் அமைப்புகளுக்கும்  தனித்தனியாக நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

விஸ்வகர்மா உறவுகளில் உள்ள ஐந்து தொழில் அமைப்புக ளுக்கும்  தனித்தனியாக நல வாரியம் அமைக்க வேண்டுமென அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில்…

செப்டம்பர் 11, 2022

ஆலங்குடியை சுற்றி புறவழிச்சாலை அமைக்க நிலம் அளவீடுபணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

திருவரங்குளம் ஒன்றியம் ஆலங்குடியை சுற்றி புறவழிச் சாலை அமைக்க சிக்கப்பட்டி மேலாத்தூர் பகுதிகளில் விவசாய நிலங்களை அளவீடு செய்ய வந்தவர்களுக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு…

செப்டம்பர் 7, 2022

அகவிலைப் படியை நிலுவையின்றி வழங்க வேண்டும்: ஓய்வூதியர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்

அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்…

செப்டம்பர் 4, 2022

புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்…

ஆகஸ்ட் 30, 2022