போனஸ் வழங்காததைக் கண்டித்து ஏஐடியுசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நுகர் பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் கொள்முதல் சேமிப்பு நிலைய, சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்கப்படாததைக் கண்டிக்கு தஞ்சையில் ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம்…
Requests
நுகர் பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் கொள்முதல் சேமிப்பு நிலைய, சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்கப்படாததைக் கண்டிக்கு தஞ்சையில் ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம்…
பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி…
புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் கிராமக்கள்…
புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பாபட்டி தலித் மக்களின் பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அக்.18…
புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதிகளின் தேவைகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய மனுக்கள் மீது மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்…
மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் சுழற்சிமுறை இல்லாமல் தொடர்ச்சியாக வேலை வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம்…
வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் வழக்குரைஞர் ஜி.சுப்பிரமணி தலைமையில் கண்டன…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தா மல் போனஸ் வழங்க வேண்டுமென ஏஐடியூசி வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள்…
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வாயிலருகே நடைபெற்ற…
உள்ளாட்சித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சித் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில்…