மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு கல்லூரி விரிவுரையாளர்கள்

மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  கல்லூரி விரிவுரையாளர்கள்.. கண்டுகொள்ளாத அரசு,  இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற கேள்வி தொடர்கிறது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, பெருநாவலூர்…

ஆகஸ்ட் 29, 2022

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 25, 2022

காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு திட்டங்களை அரசு அனுமதிக்கக்கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு திட்டங்களை அரசு அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத்…

ஆகஸ்ட் 24, 2022

முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் : அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழிராக அறிவித்து குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்க வேண்டுமென அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில…

ஆகஸ்ட் 22, 2022

ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி கறம்பக்குடி ஒன்றியம்,  மாங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 7 -ஆம்…

ஆகஸ்ட் 16, 2022

ஊழியர் பற்றாக்குறையால் திணறி வரும் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்கள்

புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களை நிர்வகிக்க போதிய ஊழியர்கள் இல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை  திணறும்  அவலநிலை மாறுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். மன்னர்களிடமிருந்து பெறப்பட்ட தேவஸ்தான கோயில்கள்…

ஆகஸ்ட் 16, 2022

வீடுதோறும் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடிகளை அப்புறப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள்: ஆட்சியருக்கு கோரிக்கை

வீடுதோறும் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடிகளை அப்புறப் படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக ஜோமன் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கை:…

ஆகஸ்ட் 16, 2022

சுதந்திர தினத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

சுதந்திர தினத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த, முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனியப்பனை போலீசார் கைது…

ஆகஸ்ட் 15, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்துறையில் 5 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை…

ஆகஸ்ட் 11, 2022

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாதென வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாதென வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் சிற்றுண்டி…

ஆகஸ்ட் 10, 2022