புதுக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை அகற்றக் கோரிக்கை
புதுக்கோட்டை அருகே வத்தனாகுறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை அகற்றக் கோரி அப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை…










