நூற்றுக்கணக்கில் சதுரங்க வீரர்களை உருவாக்கி வரும் புதுக்கோட்டை சதுரங்க வீரர் அங்கப்பன்…

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சதுரங்க வீரர்  அங்கப்பன் தனது பயிற்சியால் நூற்றுக்குமே மேற்பட்ட சதுரங்க வீரர் வீராங்கனை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தி வருகிறார். சதுரங்கத்தில் ஆர்வமுள்ள ஏழை…

ஜூலை 27, 2022

குப்பை மேடாக மாறும் புதுக்கோட்டை பல்லவன்குளம்…?

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளத்தை தூய்மைப்பணிகளைத் தொடர வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும்…

ஜூலை 25, 2022

சென்னை மாநகராட்சி 9 வது வார்டில் முற்றுகை போராட்டம்…

சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர் 9 -ஆவது வார்டுக்கு உள்பட்ட மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சுகாதார மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதியைச்…

ஜூலை 20, 2022

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா ?

பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பூட்டிக்கிடக்கும்  புறக்காவல் நிலையத்தை மீண்டும்  இயங்கச் செய்ய வேண்டுமென அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் …

ஜூலை 20, 2022

40 ஆண்டுகளாக குடியிருந்துவரும் ஆம்பூர் நால்ரோடு பகுதி மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பட்டம்

40 ஆண்டுகளாக குடியிருந்துவரும் ஆம்பூர் நால்ரோடு பகுதி மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பட்டம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்து ஆம்பூர்பட்டி நால்ரோடு கிராமத்தில் 40 ஆண்டு காலமாக…

ஜூலை 15, 2022

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் பேரணி

தமிழக அரசின் நிரந்தரத் திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில்…

ஜூலை 15, 2022

நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நூறுநாட்கள் வேலை வழங்க வலிறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் புதன்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய…

ஜூலை 14, 2022

சீட்டு கமிஷனுக்கான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய சிட்பண்ட் நிறுவனங்கள் கோரிக்கை

சிட்பண்ட் நிறுவனங்கள் சீட்டுப் பிடித்து கிடைக்கும் கமிஷன் தொகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு…

ஜூலை 12, 2022

மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டுமென வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம்…

ஜூலை 12, 2022

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நம்பூரணிபட்டி அருள்மிகு செண்பக சாஸ்தா அய்யனார் கோவில் பூஜையை முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நம்பூரணிபட்டி அருள்மிகு செண்பக சாஸ்தா அய்யனார் கோவிவில்  தினமும் பூஜைகள் நடக்கும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பக்தர்களும்…

ஜூலை 11, 2022