புதுக்கோட்டையில் அரசுப்போக்குவரத்து ஊழியர் (சிஐடியு) தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போக்குவத்துத் தொழிலாளர்களை வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து சிஐடியு தொழில் சங்கம் சார்பில் வாயில்கூட்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிதி பற்றாக்குறை என்ற பெயரில் போக்குவரத்துத் தொழிலாளர்களை தமிழக அரசு வஞ்சிக்கக்கூடாது…










