ஈரோடு அருகே சாலையில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு அருகே சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட நேரிட்டது. இதன் காரணமாக பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான…

ஜூன் 9, 2022

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: சலவைத் தொழிலாளர் பேரவை வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென சலவைத் தொழிலாளர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி வண்ணார் சாதிக்கு உரிய இட ஒதுக்கீட்டை…

ஜூன் 7, 2022

ஈரோடு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்க எஸ்டிபிஐ கோரிக்கை

ஈரோடு மாநகரில் பல மாதங்களாக ஒதுங்க இடமில்லாமல் கோவில் வாசலில் ஊடக செய்தியாளர்கள் – தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மற்ற மாவட்டங்களை போல பாதுகாப்பான…

ஜூன் 7, 2022

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசு துரிதமாக எடுக்க வேண்டும்: கொமதேக வலியுறுத்தல்

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கை களை அரசு துரிதமாக எடுக்க வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான…

ஜூன் 5, 2022

ஈரோடு பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறை ஒதுக்க தமிழ்ப்புலிகள் கட்சி கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் ஒதுங்க இடமில்லாமல் சிரமப்பட்டு வரும்  பத்திரிக்கையாளர்களுக்கு  மற்ற மாவட்டங்களை போலவே அறை ஒதுக்கி தர வேண்டும் என ஈரோடு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி  வலியுறுத்தியுள்ளது.…

ஜூன் 3, 2022

வடசென்னை அனல் மின் நிலைய சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்ற மீனவர்கள் எதிர்ப்பு

எண்ணூரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் விடுவதற்கு 8 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

மே 31, 2022

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்… பரபரப்பு

ஈரோட்டில் போலீசார் அலைக்கழிப்பதாக ஒன்றை வயது குழந்தையுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த எண்ணமங்களம் பகுதியை சேர்ந்தவர்…

மே 30, 2022

கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றியும்.. சில கோரிக்கைகளும்…

தமிழக முதல்வருக்கு நன்றியையும் சில கோரிக்கைகளையும் கல்வியாளர்கள் சங்கமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர்  சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் முன்னிலையில் தமிழகத்திற்கான…

மே 28, 2022

77 மாத ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

77 மாத ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்திஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 77 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்…

மே 26, 2022

பழைய ஓய்வுதியத்திட்டத்தை முதலமைச்சர் அமல்படுத்துவார்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை

 தமிழக முதல்வர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு…

மே 18, 2022