ஏப்ரல்-மே மாத ஊதியம் வழங்க கௌரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தல்
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக…
Requests
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக…
தமிழ்நாட்டில் மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்கி, ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர் களுக்கு விருதுகள், பரிசுகளை வழங்கிப் பாராட்ட வேண்டும் என தமிழ்நாடு…
கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வலியுறுத்தி விவசாயத்தொழிலாளர்கள் 600-க்கும் மேற்பட்டோர் மனுக்கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி அகில…
பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு…
திருச்சி கள்ளிக்குடி காய்கனி வணிக வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:திருச்சி மாவட்டம்,…
புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. …
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எல்ஐசி நிறுவனத்தின் 3.5 % பங்குகளை விற்பனை செய்யும் முடிவைக் கண்டித்து புதுக்கோட்டை எல்ஐசி ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி…
புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. …
பப்பான்விடுதியில் ஆதிக்க சுவற்றை அகற்ற வேண்டும் முதல் வருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள் ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்பட்டி கிராமத்தில் உள்ள ஆதிக்கச்…
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளத்தை தூய்மைப்பணிகளைத் தொடர வேண்டுமென…