ஈரோடு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்க எஸ்டிபிஐ கோரிக்கை
ஈரோடு மாநகரில் பல மாதங்களாக ஒதுங்க இடமில்லாமல் கோவில் வாசலில் ஊடக செய்தியாளர்கள் – தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மற்ற மாவட்டங்களை போல பாதுகாப்பான…
Requests
ஈரோடு மாநகரில் பல மாதங்களாக ஒதுங்க இடமில்லாமல் கோவில் வாசலில் ஊடக செய்தியாளர்கள் – தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மற்ற மாவட்டங்களை போல பாதுகாப்பான…
தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கை களை அரசு துரிதமாக எடுக்க வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான…
ஈரோடு மாவட்டத்தில் ஒதுங்க இடமில்லாமல் சிரமப்பட்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு மற்ற மாவட்டங்களை போலவே அறை ஒதுக்கி தர வேண்டும் என ஈரோடு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.…
எண்ணூரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் விடுவதற்கு 8 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
ஈரோட்டில் போலீசார் அலைக்கழிப்பதாக ஒன்றை வயது குழந்தையுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த எண்ணமங்களம் பகுதியை சேர்ந்தவர்…
தமிழக முதல்வருக்கு நன்றியையும் சில கோரிக்கைகளையும் கல்வியாளர்கள் சங்கமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் முன்னிலையில் தமிழகத்திற்கான…
77 மாத ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்திஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 77 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்…
தமிழக முதல்வர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு…
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக…
தமிழ்நாட்டில் மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்கி, ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர் களுக்கு விருதுகள், பரிசுகளை வழங்கிப் பாராட்ட வேண்டும் என தமிழ்நாடு…