மே.4-இல் நடைபெறும் போக்குவரத்து மானியக் கோரிக்கை: சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஓய்வூதியர்கள் மனு

மே 4-ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் கவனத்தை ஈர்த்து அரசு போக்கு வரத்துக்கழக ஓய்வூதியர்களின் தீர்க்கப்படாத நீண்ட காலப் பிரச்னைகளுக்கு தீர்வை தருகின்ற…

ஏப்ரல் 24, 2022

காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களையக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை…

ஏப்ரல் 19, 2022

பொன்னமராவதியில் வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் அடிக்க கோரிக்கை

பொன்னமராவதியில் வேகத்தடைக்கு வெள்ளை நிற சாயம் பூச வேண்டுமென நெடுஞ்சாலை துறையினருக்கு வானக ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் புதிதாக போடப்பட்ட…

ஏப்ரல் 16, 2022

சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்: ஏஐடியுசி புகார்

சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்! மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து. ஏஐடியூசி வலியுறுத்தல். கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும்…

ஏப்ரல் 15, 2022

தமிழை வீழ்த்தும் நடைமுறைக்கு முடிவு கட்ட தமிழக அரசு முன் வரவேண்டும்: கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

தமிழை வீழ்த்தும் நடைமுறைக்கு முடிவு கட்ட தமிழக அரசு முன் வரவேண்டுமென கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட…

ஏப்ரல் 13, 2022

டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு… விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில்  யூரியா தங்கு தடையின்றி வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் வயலில் இறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை…

ஏப்ரல் 13, 2022

நிதிநிலை அறிக்கையில் ஆசிரியர்கள் நலன்சார்ந்த அறிவிப்புகளை வெளியிட கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  நிதிநிலை அறிக்கையில் பின் வரும் கோரிக்கைகளை அறிவிக்க வேண்டுமென கல்வியாளர்கள் சங்கம்   வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார்…

ஏப்ரல் 8, 2022

மானியகோரிக்கை: அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளித்த புதுகை எம்எல்ஏ முத்துராஜா

தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க வியாழக்கிழமை  சட்டப் பேரவையில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சி துறை மற்றும் ஊரக உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கை பங்கேற்க இருக்கும்  அமைச்சர்கள்  கே.…

ஏப்ரல் 7, 2022

நூல் விலை உயர்வை கண்டித்து சென்னிமலையில் பெட்ஷீட் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்  

நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டம், சென்னி மலையில் பெட்ஷீட் உற்பத்தியாளர்கள்  வியாழக்கிழமை  ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெட்ஷீட் உற்பத்திக்கு புகழ்பெற்ற ஈரோடு…

ஏப்ரல் 7, 2022

சுட்டெரிக்கும் வெயில்… மாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமை விடுமுறை அளிக்க முன்வர வேண்டுமென கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களைக் காக்க சனிக்கிழமை வேலைநாள் என்பது உடனே ரத்து செய்ய வேண்டும் என  தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. இது…

ஏப்ரல் 7, 2022