வரலாறு காணாத சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற கோரிக்கை

வரலாறு காணாத சொத்து வரி உயர்வை  தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க (நிறுவனத் தலைவர்) சு.ஆ.பொன்னுசாமி…

ஏப்ரல் 3, 2022

தமிழக ஊர்க்காவல்துறையில் பணியாற்றும் வீரர்கள் பணிநிரந்தம்: வைகோ வலியுறுத்தல்

தமிழக ஊர்க்காவல்துறையில் பணியாற்றும் 16 ஆயிரம் வீரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட  அறிக்கை:…

ஏப்ரல் 3, 2022

ராஜஸ்தானில் மருத்துவர் உயிரிழந்த விவகாரம்: புதுக்கோட்டையில் இந்தியமருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பாக ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா இறப்பிற்கு தகுந்த நீதி வேண்டி நாடு தழுவிய  ஆர்ப்பாட்டம் (2.4.2022) நடத்தப்பட்டது. இந்திய…

ஏப்ரல் 2, 2022

புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நிறுவனங்கள் மீது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புகார்

அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பேக்கேஜ் முறையில் பணம் வழங்குவதை தடுத்து நிறுத்தி அரசு ஆணைப்படி…

மார்ச் 31, 2022

புதுகை மாவட்ட விளையாட்டு திடலில் உயர்மின்கோபுர விளக்கு: அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைப்பு

புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில்  உயர்மின் கோபுர மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு    விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு திடலில் தினமும்  காலை…

மார்ச் 31, 2022

சிறுபத்திரிகைகளை காப்பாற்ற வேண்டும்: இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை

சிறு பத்திரிகைகளை காப்பாற்ற முன்வரவேண்டுமென தமிழக முதல்வருக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் துணைத்தலைவர்  க.அசதுல்லா…

மார்ச் 30, 2022

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் அனைத்து சங்கம்ஆர்ப்பாட்டம்

நாடுதழுவிய (மார்ச் 28,29 தேதி) வேலை நிறுத்தத்தை விளக்கி  அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில்  போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள்:  பெட்ரோல், டீசல்,…

மார்ச் 22, 2022

நிதிநிலை அறிக்கையில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு: ஏஐடியுசி வரவேற்பு

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கியதை ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம்  வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி…

மார்ச் 21, 2022

வீடு வழங்குவதில் முறைகேடு: விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம்.மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும். ஏழைகளுக்கு இலவச கழிப்பறைகள்…

மார்ச் 18, 2022

ஊர்க்காவல்படையினருக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியம் கிடைக்குமா

 ஊர் காவல் படை வீரர்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத சம்பள தொகையை வழங்கி உதவிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர் காவல்படை வீரர்கள் கோரிக்கை…

மார்ச் 18, 2022