வரலாறு காணாத சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற கோரிக்கை
வரலாறு காணாத சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க (நிறுவனத் தலைவர்) சு.ஆ.பொன்னுசாமி…
Requests
வரலாறு காணாத சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க (நிறுவனத் தலைவர்) சு.ஆ.பொன்னுசாமி…
தமிழக ஊர்க்காவல்துறையில் பணியாற்றும் 16 ஆயிரம் வீரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை:…
இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பாக ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா இறப்பிற்கு தகுந்த நீதி வேண்டி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் (2.4.2022) நடத்தப்பட்டது. இந்திய…
அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பேக்கேஜ் முறையில் பணம் வழங்குவதை தடுத்து நிறுத்தி அரசு ஆணைப்படி…
புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் உயர்மின் கோபுர மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு திடலில் தினமும் காலை…
சிறு பத்திரிகைகளை காப்பாற்ற முன்வரவேண்டுமென தமிழக முதல்வருக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் துணைத்தலைவர் க.அசதுல்லா…
நாடுதழுவிய (மார்ச் 28,29 தேதி) வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள்: பெட்ரோல், டீசல்,…
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கியதை ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம்.மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும். ஏழைகளுக்கு இலவச கழிப்பறைகள்…
ஊர் காவல் படை வீரர்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத சம்பள தொகையை வழங்கி உதவிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர் காவல்படை வீரர்கள் கோரிக்கை…